Menu
Your Cart

கெஞ்சிக் கதை

கெஞ்சிக் கதை
-5 %
கெஞ்சிக் கதை
முரசாக்கி ஷிகிபு (ஆசிரியர்), கா.அப்பாதுரை (தமிழில்)
₹95
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகின் முதல் நாவல்! 'கெஞ்சி கதை' ஜப்பானிய இலக்கியத்தின் உயர்ந்த படைப்பு. 11-ம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் இயற்றப்பெற்ற இந்த நூல்தான் எந்த மொழிக்குமே முதல் நாவல் ஆகும். தற்காலப் “புற வாழ்வு நவீனங்களுக்கு” முன்னோடியும் இதுவே. அரண்மனையில் சக்கரவர்த்தியின் திருமகளுக்கு அந்தரங்கத் தோழியாக விளங்கிய முரசாக்கிச் சீமாட்டி எழுதிய இந்நூல், இளவரசன் கெஞ்சியின் காதல் கதைகளை விவரிக்கிறது. இந்த நாவல் உலக இலக்கியத்தின் பெரும் படைப்புக்களுள் ஒன்றுறென மதிக்கப் பெறுகிறது.
Book Details
Book Title கெஞ்சிக் கதை (Genji Kathai)
Author முரசாக்கி ஷிகிபு (Murasaakki Shikipu)
Translator கா.அப்பாதுரை (Kaa.Appaadhurai)
ISBN 8126014369
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 386
Year 2010
Edition 02
Category Novel | நாவல், Translation | மொழிபெயர்ப்பு

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha