Menu
Your Cart

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது

ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது
-4 %
ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது
₹48
₹50
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டினை விடவும் பல்லாயிரம் மடங்கு பெரிய அணுகுண்டுகள் இன்று அமெரிக்கா, ரஷ்யாவுடம் உள்ளன, இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் அணு ஆயுதங்களை வைத்துஅன இவற்றில் யார் அதை எப்போது பிரயோகம் செய்வார்கள் எனத் தெரியாத பயத்துடன் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஹிரோஷிமாவின் பாதிப்பு ஜந்து தலைமுறையாகத் தொடர்ந்திருக்கிறது, இன்னொரு அணுகுண்டு வீச்சு நடந்தால் அதன் பாதிப்பை இந்த உலகம் தாங்கமுடியாது, என்பதே உண்மை.
Book Details
Book Title ஹிரோஷிமாவில் மணி ஒலிக்கிறது (Hiroshimaavil Mani Olikkirathu )
Author எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan), பூவுலகின் நண்பர்கள்
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 54
Published On Dec 2014
Year 2014
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹29 ₹30
நம் அரசமைப்புச் சட்டம் 48வது பிரிவு சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மற்றும் நாட்டின் காடுகளையும் வன உயிரினங்களைப் பாதுகாக்கவும் அரசு முனைதல் வேண்டும் என்று கர்ஜிக்கிறது. ஆனால் நடைமுறை அரசியலிலோ இது தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. கூடங்குளம் அணுஉலையில் தரங்குறைந்த தளவாடங்கள் பயன்படுத்தப..
₹19 ₹20
அணுஅறிவியல் பற்றின புரிதல் பரவலாக மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை என்பது ஒருபுறம், மற்றொருபுறம் அணுசக்தித் தொடர்பான சட்டத்தின் அறியாமை மிகப் பெரிய அளவில் மக்களிடம் உள்ளது இவையே இந்தவெளியீடுக்கான தேவையாக இருந்தது...
₹57 ₹60
சஞ்சாரம் - எஸ்.ராமகிருஷ்ணன் :தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக கருதப்படுவது நாதஸ்வரம் கரிசல் நிலத்தில் பீறிடும் நாதஸ்வர இசையையும் இசைக்கலைஞர்களின் வாழ்வையும் இந்த நாவல் அற்புதமாக படம் பிடித்துக் காட்டுகிறது. கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கியுள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன்.                        இந்நாவ..
₹342 ₹360