Menu
Your Cart

இலக்கியச் சோலை

கைவிடப்பட்ட முஸ்லிம் ஆயுள் கைதிகள் - வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்!
-4 % Available
வாழ்ந்து கொண்டே மரணியுங்கள்; செத்தபடியே சற்றுப் பிழைத்திருங்கள்! பத்தாண்டுகளை கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் முஸ்லிம் சிறைவாசிகள் விவகாரத்தில் மட்டும் தொடர்ந்து ஏமாற்றமே பதிலாக கிடைக்கிறது. ஒவ்வொரு முறை ‘சிறைவாசிகள் முன்விட..
₹48 ₹50
கோட்சேயின் குழந்தைகள்
-5 % Available
இந்துத்துவ தீவிரவாதம் என்பது வெறும் ஒரு பகுதி சார்ந்ததோ அல்லது அரிதான விஷயமோ அல்ல என்பதை இந்த புத்தகம் உணர்த்துகிறது. இந்த தீவிரவாத அமைப்புகள் பயன்படுத்தும் முறைகளில் உள்ள ஒற்றுமைகளை விளக்குவதுடன் வரலாற்று பின்னணியையும் இதுவரை வெளிவராத ஆதாரங்களையும் இப்புத்தகம் சமர்ப்பிக்கிறது. போதிய ஆதாரங்கள் உள்ள ..
₹219 ₹230
சங்பரிவார் நேற்று இன்று நாளை
-5 % Available
டிசம்பர் 6, 1992, அயோத்தியா நிகழ்ச்சிக்குப் பிறகு நாம் நேரடியாக யுத்த களத்தில் குதித்து விட்டோம். இந்தப்போர் மூன்று விதமாக நடைபெறுகிறது. ஹிந்துத்துவ சக்திகள் ஒருபுறமும், அதற்கு எதிரானோர் மறுபுறமும் உள்ளனர். 1. கருத்து ரீதியான போர். 2. அரசியல் ரீதியான போர். 3. இயக்க ரீதியான போர். இதில் ஆயுதமேந்த வேண்..
₹185 ₹195
சாம்ராஜ்யங்களின் புதைகுழி ஆஃப்கானிஸ்தான்
-5 % Available
தாலிபான்களின் எழுச்சிக்குப் பின், இரு எதிர்முனை தேசங்களைப் பற்றிய பல்வேறு வினாக்களும் ஐயங்களும் எழுந்துள்ள நிலையில், அதிகமும் அறியப்பட்ட தேசம், அதிகமும் தவறாக அறியப்பட்ட தேசம் என வரலாறு மற்றும் கலாச்சாரப் பின்புலத்தோடு ஆஃப்கன் தேசத்தின் அரசியல் வரலாற்றை அலசுகிறது இந்த நூல்...
₹76 ₹80
சிந்து நதிக் கரையினிலே
-5 % Available
சிறுபிள்ளைகள் தெருக்களில் விளையாடிக் கொண்டிருக்கும்போது சில முஸ்லிம் தாய்மார்கள் தனது பிள்ளை அழைப்பதற்கு, “வாப்பா, மம்மது காசிம் இங்க வா” என்று கூறுவதை தென் மாவட்டங்களில் பிறந்து வளர்ந்தவர்கள் அறிந்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அந்த பிள்ளையின் பெயர் ‘மம்மது காசிம்’ அல்ல, வேவென்றாக இருக்கும். ஆனால்..
₹352 ₹370
சிறையில் எனது நாட்கள்
-5 % Available
இஃப்திகார் கிலானி கடந்த 14 வருடங்களாக பத்திரிகைதுறையில் பணிபுரிந்து வருகிறார். வெளிநாட்டு, உள்நாட்டு செய்தி நிறுவனங்களிலும், நாளேடுகளிலும் பணியாற்றியுள்ள இவர், தற்பொழுது கஷ்மீர் டைம்ஸ் என்ற நாளேட்டின் டெல்லி தலைமைச் செய்தியாளராக உள்ளார். ரேடியோ டச்சு வெல்லி (வாய்ஸ் ஆஃப் ஜெர்மனி) என்ற வானொலியிலும் செ..
₹204 ₹215
தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள்
-5 % Available
இந்தியா விடுதலைபெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தியாவை அப்போது ஆண்டு வந்த பல்வேறு தமிழ் மன்னர்களின் ஆட்சியில் அந்த மன்னர்களோடு இணைந்து தங்கள் உயிரை துச்சமென மதித்து பல போர்க்களங்கள் கண்ட முஸ்லிம்களின் வரலாற்றை உள்ளடக்கியதே இந்நூல். தமிழக மன்னர்களின் படைகளில் முஸ்லிம்கள் என்ற இந்த நூலில் எந்தெ..
₹119 ₹125
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு
-5 % Available
தமிழக முஸ்லிம்களின் கடல் வாணிப வரலாறு’ என்றதும் பலருக்கு வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு செய்தியா என்று! சுமார் ஏழு நூற்றாண்டுகள் இந்தியக்- கடல் வெளிகளில் வலம் வந்தவை தமிழக முஸ்லிம்களின் கப்பல்கள். இது மறந்து போன வரலாறு. வரலாற்றுப் பக்கங்களைத் தட்டி எடுத்து இவர்களது செம்மாந்த கடல் வா-ணிப நடவடிக்க..
₹157 ₹165
திப்பு சுல்தான் அவதூறுகளும் பதில்களும்
-5 % Out Of Stock
‘200 ஆண்டுகள் ஆட்டு மந்தையாக வாழ்வதை விட இரண்டு நாள் சீறும் புலியாய் வாழ்வதே சாலச் சிறந்தது’ என்று சூளுரைத்த பெருவீரன் தியாகச் சுடர் திப்பு சுல்தான். வணிகக் கொடிப்பிடித்து வஞ்சக வலை விரித்து இந்திய திருநாட்டை வளைத்துக் கொண்ட வெள்ளை ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிட்டு வந்தான். சொந்த மண்ணை பாதுகாக்க சபதமெட..
₹143 ₹150
துரோகி
-5 % Available
ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான். எங்கே? குவாண்டனாமோ சிறையில்! யார் மூலமாக? கைதிகள் மூலமாக! விளைவு? அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்! ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை ..
₹200 ₹210
துரோகி வீரர் ஆன கதை
-4 % Available
எப்படி வீர சாவர்க்கர் ஆனார்-? சாவர்க்கர் குறித்த முதல் புத்தகம் 1926ல் வெளிவந்தது. ‘லைஃப் ஆஃப் பாரிஸ்டர் சாவர்க்கர்’ என்ற அந்த புத்தகத்தை சித்திரகுப்தா என்பவர் எழுதியிருந்தார். சாவர்க்கரின் வீரதீர பராக்கிரம செயல்கள் அதில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தன. இந்த புத்தகத்தின் இரண்டாம் பதிப்பு 1987ல் ‘வீர..
₹43 ₹45
தென்காசி குண்டுவெடிப்பு
-5 % Available
“1917 முதலே வி.டி. சாவர்க்கர் அவர்கள் ராஷ்ட்ரா (என்ற இந்து ராஷ்ட்ரா) கொள்கையைத் தெளிவாகவே பேசி வந்தார். அதிகாரத்தைக் கைப்பற்றி இந்து ராஜ்ஜியத்தை அமையுங்கள் என இந்துக்களுக்கு அவர் ஆலோசனை வழங்கினார். ‘இந்தியா என்பது ஒற்றை தேசமல்ல. இந்தியாவில் இரண்டு தேசங்கள் உள்ளன. ஒன்று, இந்து தேசம், இன்னொன்று முஸ்..
₹57 ₹60
Showing 25 to 36 of 67 (6 Pages)