Publisher: அடையாளம் பதிப்பகம்
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி யுகம் என்று போற்றப்படும் மணிக்கொடிக்காலம் தமிழுக்கு அளித்த கொடைதான் கு.ப.ரா.என்று அன்புடன் அழைக்கப்படும் கு.பா.ராஜகோபாலன். இந்த ஆய்வுப் பதிப்பில் இதுவரை நூலாக்கம் பெறாதிருந்த பதின்மூன்று நாடகங்களும் எட்டுக் கவிதைகளும் சேர்க்கப்பட்டு முழுப்பதிப்பாக கால வரிசைப்படி..
₹152 ₹160
Publisher: கிழக்கு பதிப்பகம்
குகைகளின் வழியே (பயணக்குறிப்பு) - ஜெயமோகன் : (எங்கோ புதைந்து சென்றுகொண்டே இருக்கும் ஓர் அனுபவம்)வெண்முரசு எழுதும்போது இந்தக் குகைப்பயணம் எந்த அளவுக்கு என்னை ஆழமாகப் பாதித்துள்ளது என உணர்ந்தேன். அர்ஜுனன் ஆழத்துக்குள் செல்லும் அனுபவங்கள் அனைத்திலும் இக்குகை அனுபவங்கள் உள்ளன.ஒவ்வொரு குகையும் ஒவ்வொரு அன..
₹152 ₹160
Publisher: கடல் பதிப்பகம்
குகை தேசத்து குள்ளர்கள் சிறார் நாவல் நிலாரசிகன் எனும் ராஜேஷ் வைரபாண்டியனின் முதல் நாவல். விறுவிறுப்பான நடையில் குழந்தைகளுக்கு பிடிக்கும்வகையில் நாவலை புனைந்துள்ளார். மாய உலகத்தில் குழந்தைகளைப் பயணிக்க வைப்பதுடன் , வாசிக்க வாசிக்க குழந்தைகளை அந்த உலகில் ஒருவராக மாற்றிவிடுவது இந்நாவலின் சிறப்பு . அவர..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
கால் நூற்றாண்டு கால நாடகத் தேடலில், நாடக ஆசிரியர் ச. முருகபூபதி கண்டடைந்த தொல்தமிழ் நிலப்பரப்பின் செம்மாந்த நாடக மொழியியல் திரட்சியாக இந்த நாடகப் பனுவல்கள் உருவெடுத்துள்ளன. இந்தியப் பெருநிலத்தின் தேசிய, சர்வதேச மேடைகளில் விவாதங்களையும் பாராட்டுகளையும் குவித்த இவருடைய படைப்புகள், இப்போது முழுமையான நி..
₹741 ₹780
Publisher: தமிழ்வனம்
குசும்பு கொப்பளிக்கும் கேள்வி பதில்கள்!கேள்வி - கேள்வியையே பதிலாளிக்கித்தர முடியுமா?பதில் - முடியுமே! அதற்குக் கொஞ்ச சமயோசிதபுத்தி வேணும் அவ்வளவுதான்!ஆபிரகாம் லிங்கன் எவரிடமும் கடுமையாகப் பேசமாட்டார். விரோதிகள் என்றாலும் இனிமையுடன் தான் பழகுவார். அதைக் கவனித்துவந்த ஒரு நண்பர் ஆபிரகாம் லிங்கனிடம்,’ உ..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
‘நடந்துகொண்டிருக்கும் கலவரங்கள் வினைகளுக்கான எதிர்வினைகளே!’ - நரேந்திர மோடி இன்றுவரை குஜராத் வன்முறைகளின் வடு பல முஸ்லிம்களின் உடலிலும் மனத்திலும் ஆறாமல் வதைத்துக்கொண்டிருக்கிறது. சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழ அவர்கள் நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். சமகால சரித்திரத்தின் கறுப்பு அத்தியாயம் 2002. மு..
₹190 ₹200
Publisher: இலக்கியச் சோலை
காவல்துறையின் ஆசீர்வாதத்தோடு குஜராத்தின் தெருக்களில் களமிறங்கிய ஹிந்துத்துவ காட்டுமிராண்டிகளால் முஸ்லிம்கள் கருவறுக்கப்பட்டனர். முஸ்லிம் பெண்கள் கதறக் கதறக் கற்பழிக்கப்பட்டனர். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று அனைவரும் நீதியையே பரிகசிக்கும் விதமாக உயிரோடு கொளுத்தப்பட்டனர்.
சட்ட ஒழுங்கைக் க..
₹181 ₹190