Menu
Your Cart

Special Offers

சதுக்கபூதம்
-5 %
வாசகனுக்குப் புரியவேண்டும் என்ற கவலையை அடிநாதமாகக் கொண்டவர் வித்யா சுப்ரமணியம். எனக்கு எல்லாம் தெரியும் என்கிற பம்மாத்து இவரிடம் இல்லை. தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. கதை எழுதுவதற்காக வாழ்க்கையை விற்றுவிடவில்லை. மிக உயரமான ஸ்டூலோ.உபதேசமோ இல்லை. அதனால்தான் இதிகாசங்களோடு நெருக்கமாக இருக்க இவரால் முட..
₹475 ₹500
சதுர பிரபஞ்சம்
-5 %
இது தேர்ந்த வாசகனுக்கோ அல்லது பூடகக் கவிஞர்களுக்கான தொகுப்போ இல்லை. சதா அலைவுறும் காதல் மனது ஒருபுறமென்றால், நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் இச்சமூகச் சூழல் ஒருபுறமென என தொகுப்பு முழுதும், விரவிக்கிடக்கும் வலியும்கூட ரசனை மிகுந்தே வெளிபடுகிறது. உதாரணத்திற்கு இக்கவிதையைச் சொல்வேன். "எனது ஊரில் கவிதை எழுத..
₹190 ₹200
சதுரகராதி - அகராதி
-5 %
சதுரகராதி - வீரமாமுனிவர் :‘சதுரகராதி’ - வீரமாமுனிவரால் முறையான அகர வரிசையில் உருவாக்கப்பட்ட முதல் அகராதி நூல். கி.பி. 1732இல் உருவாக்கப்பட்டு, பின்னிரு நூற்றாண்டுகளில் பல பதிப்புகள் பெற்ற நூல் இது...
₹556 ₹585
சதுரகிரி யாத்திரை
-5 % Available
இறையருள் பெற்று இனிமையுடனும் நிம்மதியுடனும் வாழ்வதற்கு நமது சாஸ்திரத்திலும் வேதங்களிலும் ஏராளமான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுள் க்ஷேத்திராடனம் முக்கியமான ஒன்று. தரிசனம் செய்ய வேண்டிய புனிதத் தலங்கள் என்று காசி, ராமேஸ்வரம் போன்று பல இடங்கள் சிறப்பித்துச் சொல்லப்படுகின்றன. இத்தகைய தலங்களு..
₹157 ₹165
சதுரங்க குதிரை
-5 %
எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை அல்ல; ஆத்ம சோதனையோ சத்திய சோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல, வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி. என் சுயத்தைத் தேடும் முயற்சி. என்று கூறும் நாஞ்சில் நாடனின் நாவல்களும் சிறுகதைகளும் வாழ்வியல் பற்று மிக்கவை. தமது மண்ணின் நிறங்கள..
₹114 ₹120
Showing 12253 to 12264 of 27916 (2327 Pages)