Publisher: கருப்புப் பிரதிகள்
ஐரோப்பிய வீதிகளில் இன்று அகதிகளாக திரியும் ஈழத்தமிழர் ஒவ்வொருவரின்
வாழ்கையும் ஒரு இலக்கியந்தான், பேரினவாத கொடூரங்கள் இயக்க வாழ்க்கை
அனுபவங்கள், உடலும், உள்ளமும், சிதைந்த வெளியேற்றங்கள், தேச எல்லைகளை கடந்த
கொடூர பயணங்கள்..
₹190 ₹200
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
இந்த தொகுப்பில் எழுதப்பட்ட ஒவ்வொரு கதைகளும் பெருந்தொற்றை ஒவ்வொரு விதத்தில் பேசியவை. கோவிட் தொற்று இப்படி அலை அலையாக உலகின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் வாரிச் சுருட்டும் முன் எழுதப்பட்ட கதைகள் என்று கூட சொல்லலாம். வெறும் நடப்பைப் பேசும் கதைகளாக மட்டும் இல்லாமல், அரசியல், அறிவியல், தத்துவம், இருத்தலியல..
₹166 ₹175
Publisher: யாப்பு வெளியீடு
கார்ட்டூனிஸ்டு முருக
தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு இவா பிறந்த ஊர், தினகரன், தமிழ் முரசு, புதிய தலைமுறை பத்திரிகைகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியவர். சென்னை பதிப்பு 'தமிழ் முரசு' பத்திரிகையில் வரைந்த அடேங்கப்பா பாக்கெட் கார்ட்டூன்கள் மற்றும் குங்குமம் வா..
₹95 ₹100
Publisher: நிமிர் வெளியீடு
முதலாளித்துவ தோல்விகளை அம்பலப்படுத்தும் நோய்த்தொற்று.
கொரானாவை பின்னணியில் உலக நாடுகளின் முதலாளித்துவ அரசியல், தடுப்பூசி அரசியல் குறித்து நிமிர் பதிப்பகத்தின் புதிய வெளியீடு!..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கூகிள் இணையத் தேடலில், 2020ஆம் ஆண்டு மட்டும் தேடப்பட்ட கேள்விகளில் முதலிடம் பெற்ற கேள்வி, ‘வைரஸ் என்றால் என்ன?' என்பதுதான். இந்தச் சூழ்நிலையில் வைரஸ் பற்றிய தவறான, அதிகாரப்பூர்வமில்லாத தகவல்களும் காட்டுத்தீ போல் பரவி, மக்களிடையே குழப்பத்தையும் தேவையற்ற அச்சத்தையும் விளைவிக்கின்றன. எனவே வைரஸ் குறித்த..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இப்போது உலகெங்கும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் கொடியதா? என்றொரு வினாவை எழுப்பி உலகில் இதுவரை முதலாளித்துவம் செய்து வந்த செய்து வருகிற கொடுஞ்செயல்களைப் பற்றியும் தேசங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் மோதலை ஏற்படுத்தும் மரண வியாபாரிகளின் தந்திரங்களைப் பற்றியும் விவாதிக்கிறது. தோழர் தா பாண..
₹52 ₹55
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கொரானா வைரஸ் தொற்று நேரத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு நேரிடையாக சென்று மக்கள் எவ்வாறு பாதிக்கப் பட்டுள்ளார்கள் என்பதனைக் கேட்டறிந்து அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை எல்லாம் தொகுத்து ஜனசக்தி வார இதழில் ‘கொரானாவைவிடக் கொடியவர்கள் என்ற த..
₹38 ₹40
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
கொற்றவை தமிழில் எழுதப்பட்ட நாவல், ஆனால் ஒரு காவியத்தின் வடிவமைப்பும் மொழிநடையும் கொண்டது. இளங்கோ கண்ணகியை ’வண்ணச்சீரடி மண்மகள் அறிந்திலள்’ என்று கூறுகிறார்.ஆனால் கண்ணகி மதுரையை அடைந்தபோது ‘மாமயிடன் செற்றிகந்த கொற்றத்தாள்’ என்று விதந்து பாடுகிறார். கால் மண்ணை அறியாமல் வாழ்ந்தவள் எப்படி மகிடனை பலிகொண..
₹855 ₹900