Publisher: விகடன் பிரசுரம்
இது பெற்றோர்களுக்கான நூல்! அதாவது, எட்டு வயது முதல் பதினெட்டு வயது வரை உள்ள இளம் வளர் பருவம் மற்றும் வளர் பருவத்திலுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கு! இப்படித்தான் குழந்தை வளரவேண்டும் என்ற எண்ணத்துடன், அதேசமயம், குழந்தையின் மனமும் கோணாமல், நம் சந்தோஷத்தையும் நிம்மதியையும் குலைத்துக்கொள்ளாமல் இந்தப் ப..
₹81 ₹85
Publisher: கிழக்கு பதிப்பகம்
தனிப்பட்ட வாழ்க்கைக்கும் சரி அலுவலக வாழ்க்கைக்கும் சரி, முறையான கருத்துப் பரிமாற்றம் இன்றியமையாதது. அதைவிட முக்கியமானது , உங்கள் எண்ணங்கள் நீங்கள் விரும்பியவாறு மற்றவர்களுக்குப் போய் சேர்வது. * தகவல் பரிமாற்றம் என்பது என்ன. * அச்சமோ தயக்கமோ இன்றி அனைவரிடமும் தெளிவாக உரையாடுவது எப்படி. *அலுவலகத் தேஙை..
₹119 ₹125
Publisher: ஜீவா படைப்பகம்
”புனைவின் மீது கொள்ளும் அதீத ஈடுபாடும் தனித்துவமான பார்வைகளும் இவருக்குள் கதையாக மாறுகின்றன. துவக்கப் பக்கங்களில் ஒரு விட்டேத்தி மனம், பருவம், காதல் என்ற ஆரம்பகாலக் கதைக்கள மொழி எட்டிப் பார்த்தாலும், அடுத்தடுத்த கதைகளுக்குள் இருக்கும் அழுத்தமும் அவரது வட்டார மக்களிடையே புழங்கும் சொற்களைக் கையாண்டிரு..
₹238 ₹250
Publisher: நர்மதா பதிப்பகம்
சருமத்தில் ஏற்படும் அரிப்பு, சொறி, சிரங்கு முதல் தொழுநோய் வரை குணப்படுத்த சித்த மருத்துவ முறைகளும் மருந்துகளுக்கான அளவு முறைகளும் விளக்கும் நூலாக எழுதப்பட்டுள்ளது இந்நூல். இதில் நமது சருமத்தின் அமைப்பு, சருமத்தின் பணிகள், சூரிய வெப்ப பாதிப்பு, என மொத்தம் 40 தலைப்புகளில் உட்பொதிவுகளைக் கொண்டுள்ளது இந..
₹48 ₹50
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய தோல் நோய்களின் வகைகள் என்னென்ன? என்னென்ன காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகின்றன? தொழுநோய்ப் படைக்கும், தோலில் ஏற்படும் பிற படைகளுக்கும் என்ன வித்தியாசம்? பொடுகு, பேன் மற்றும் முடிகளில் ஏற்படும் பாதிப்புகளும், தோல் நோய்கள்தானா? ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்குத் த..
₹162 ₹170
Publisher: விகடன் பிரசுரம்
‘என்புதோல் போர்த்த உடம்பு’ என்று முடியும் ஒரு திருக்குறள், எலும்புகளை தோலால் போர்த்தப்பட்ட உடம்பு என்கிறது. ஆம், உடலின் அனைத்து உள்ளுறுப்புகளுக்கும் பாதுகாப்பாக, தடுப்பாக இருப்பது தோல். நம் உறுப்புகளில் ஏதேனும் நோயோ, ஒவ்வாமையோ ஏற்பட்டால் அது நம் தோலில் அறிகுறிகளாக வெளிப்படும். குழந்தைப் பருவத்தில் வ..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வாழ்க்கையை நேரடியாக நோக்கி எந்தவிதச் சப்பைக்கட்டுகளோ உபதேசங்களோ இல்லாமல் கதைகள் எழுதுபவர்களில் ஒருவர். மாறிவரும் காலம், மாறாத சிலவற்றுடன் தொடர்ந்து செய்ய நேரிடும் மௌன யுத்தங்களின் சாயல்கள் அவர் கதைகளில் உண்டு. இந்த யுத்தத்தில் உள்ள இழுபறி உறவுகள், இறுக்கங்கள், கோபங்கள், சோகங்கள், ஏய்ப்புகள், அடக்கும..
₹356 ₹375
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
சரோஜா தேவிகன்னடத்துப் பைங்கிளி என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சரோஜாதேவியின் வண்ணமயமான வாழ்க்கை. பரதக்கலை, வாய்ப்பாட்டு, மேடை நாடகம் என்பன போன்ற கூடுதல் முகவரிகள் ஏதுமில்லை. நடிப்பில் வழி காட்டுவதற்கு போதிய பின்புலமும் இல்லை.ஆனாலும், தென்னகத் திரையுலகின் உச்சாணிக் கொம்பைத் தொட்டவர் சரோஜ..
₹95 ₹100