Publisher: விகடன் பிரசுரம்
பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல' என்பதற்கேற்ப, புதிய புதிய மாற்றங்கள்தாம் பழைய பூமியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. கற்களை உரசி ஆதி மனிதன் கண்டுபிடித்த நெருப்பில் இருந்து தொடங்கிய புதிய கண்டுபிடிப்பு தாகம் மனித இனத்துக்கு இன்னும் தணியவே இல்லை. அப்படி மனிதன் கண்டுபிடித்த மின்சாரமும் தகவல் தொ..
₹200 ₹210
Publisher: வாசகசாலை பதிப்பகம்
எளிய மனிதர்கள் – அவர்களின் வாழ்வை எளிய மொழியில் பேசும் கதைகள் என்பதே செல்வசாமியனின் பலம். கிராமம் அல்லது நகரம் எதுவாயினும் எளிய விவரிப்புகளின் வழியே அதன் சித்திரத்தைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்த அவருக்குச் சாத்தியப்படுகிறது...
₹162 ₹170
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
துரோகமும் ஆற்றாமையும் வஞ்சினமும் நிராதரவும் தோல்வியும் நிராசையும் பெண்ணாகத்
திரண்டு ஆணின் முன் நின்று உரையாடும் வலி மிகுந்த புனைவை உருவாக்குகின்றன றஷ்மியின்
கதைகள்.
பழகிய கதைக்களன்களில் புதிய தோற்றத்துடன் வெளிப்படும் கதைகள் இவை. அவரவர்க்கு
அவரவர் இலக்குகளைக் குறித்துக் கொடுத்தது வாழ்வு என்று தத்..
₹257 ₹270
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
“கூண்டுப் பறவைகள் ஏன் பாடுகின்றன?” என்று கேட்டார் ஆப்ரோ அமெரிக்கக் கவிஞர் மாயா ஆஞ்சலோ. பறவைகளிடம் பாடுவதற்கு என்று இதுவரை பாடப்படாத ஒரு பாடல் இருக்கிறது. அதை அப்பறவை வானில் இருந்தாலும் கூண்டில் இருந்தாலும் பாடத் தவறுவதே இல்லை.
கவிஞர் பிரியா பாஸ்கரன்கூட இப்படிப்பட்ட ஓர் அபூர்வப் பறவையாகத்தான் எனக்குத..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
காதல் உணர்ச்சிகளின் சஞ்சலச் சிறகுகளைப் பொறுமையற்று அடித்துக் கொண்டவாறு, அடைக்கலாம் தேடி அலையும் மனப்பறவையாய்ச் சுற்றும் நிலைகளாகவே இந்நூலின் ஒவ்வொரு பகுதியும் நிறைந்திருக்கிறது...
₹0 ₹0
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு (1967) 50 வயது நிறைவுற்றதையடுத்து, 2019இல் சென்னையில் நடைபெற்ற அவரது பங்களிப்புகள் குறித்து கருத்தரங்கில் வாசிக்கப் பெற்றவற்றுள் 16 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். காலச்சுவடு, இந்து லிட் பார் லைஃப், கடவு ஆகிய அமைப்புகள் இணைந்து இரு நாள்கள் நிகழ்த்திய 'விரிவும் ஆழமும்' என்ற தல..
₹214 ₹225
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹1,140 ₹1,200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்நூல், முன்மாதிரிகள் அற்றது.
வரலாறு இல்லாததொரு காலத்தைப் புனைவின் எல்லைகளற்ற சாத்தியங்களைக் கொண்டு முற்றிலும் கற்பனையில் சிருஷ்டித்துப் பார்க்கும் முயற்சி.
‘பைசாச வேதம்’ என்று அறியப்படும் அதர்வ வேதம் தோன்றிய காலத்தில் இது தொடங்குகிறது. சரஸ்வதி நதி ‘இல்லாமல் போன’ தருணத்துக்கு நியாயமாக இருந்திருக..
₹950 ₹1,000
Publisher: உயிர்மை பதிப்பகம்
சலூனில் காத்திருக்கிறான் சிந்துபாத்இன்றைய தலைமுறையின் உக்கிரமான கவிகளில் ஒருவர் கணேச குமாரன். வேர்களற்ற இருப்பின் கசப்பும் சுயஎள்ளலும் அபத்தங்களின்மீதான பெரு நகையும் கொண்டவை இந்தக் கவிதைகள்...
₹71 ₹75