Publisher: தடாகம் வெளியீடு
அறியப்படாத தமிழ்மொழி மற்றும் தமிழா? சம்ஸ்கிருதமா? இரண்டு புத்தகங்களும் சேர்த்து சலுகை விலையில் ரூ.429 பெற்று மகிழ்வீர்...
₹429 ₹480
Publisher: தடாகம் வெளியீடு
1000 கடல்மைல்(கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்) - வறீதையா கான்ஸ்தந்தின் :நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள், கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலை வறீதையா இப்புத்தக..
₹238 ₹250
Publisher: தடாகம் வெளியீடு
நிலநடுக்கம்,சுனாமி,ஃபுக்குஷிமா அணு உலை விபத்து என மூன்று பேரிடர்களை 2011ஆம் ஆண்டில் ஜப்பான் சந்தித்தபோது அங்கு விளைந்த பாதிப்புகளை நேரில் அனுபவித்த சாட்சியான மிக்கேயேல் ஃப்பெரியே,தன் அனுபவங்களையும்,அங்கு திரட்டிய தரவுகளையும் பகிர்ந்து கொள்ள உதவும் நூல் இது...
₹190 ₹200
Publisher: தடாகம் வெளியீடு
"சினிமாக்களையும் அவர்களின் வாழ்க்கை வரலாற் றையும் மட்டுமில்லாமல் அவர்களின் சினிமா உருவாக்கத் தின் முக்கியத்துவமும் அவர்களின் படைப்பாக்கத்தின் முக்கியத்துவமும் கவனமாக ஆராய்ந்து எழுதப்பட்டதால் உலக சினிமா பார்வையாளர்கள், சினிமா ரசிகர்கள், சினிமாத் துறையில் சாதிக்கத் துடிப்பவர்கள் ஆகிய அனை வரும் அவசியம்..
₹190 ₹200
Publisher: தடாகம் வெளியீடு
வீட்டில் இருக்க வேண்டிய சித்த மருந்துகள் குறித்து விவரிக்கும் சிறந்த நூல்...
₹76 ₹80
Publisher: தடாகம் வெளியீடு
அறியப்படாத தமிழ்மொழிநூல் உள்ளடக்கம்கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?தமிழ் மறைப்பு அதிகாரம்துக்கடாக்கள்: சொல்..
₹285 ₹300
Publisher: தடாகம் வெளியீடு
கண்மனி டார்லிங் பேதை இப்படித் தலைப்புகளில் ஒரு கதை வந்திருக்கிறது தமிழில் இந்தக் கதையைப் பற்றி லியே டால்ஸ்டாய் சொல்லுகிறார் இந்தக் கதையை எத்தனை முறை வாசித்தாலும் கண்களைத் தொடைத்து கொள்ளாமல் இருக்க முடிவதில்லை செக்காவிடமே சொன்னாராம் அந்தப் பெண் பிள்ளையை சபிக்கக் கையை உசத்துகிறார் உசத்திய கை அவளை ஆசீர..
₹114 ₹120
Publisher: தடாகம் வெளியீடு
'இந்நூளில் களஆய்வு பெறும் இடம் விதந்து குறிப்பிடத்தக்கது. ஓர் இனத்தின் உண்மையான, தெளிவான, விரிவான தகவல்கள் களஆய்வின் மூலம் திரட்டப்பெற்று, வகைதொகை செய்து, ஆராயப்பட வேண்டும். உற்றுநோக்கல், விளக்கம் பெறுதல். உசாவல்முறை எனப் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தித் தகவல் திரட்டப்படவும், சரிபார்க்கப்படவும் வேண்..
₹190 ₹200