Publisher: தடாகம் வெளியீடு
நத்தைகளைக் கொன்ற பீரங்கிகள் - கோபி நயினார் :இக்கதையில்இடம்பெற்றிருக்கின்றசம்பவங்கள் அனைத்தும்இன்றும் அப்படியே தொடர்ந்துக்கொண்டிருக்கிறது. ஆனால்,இன்று அது வேறு வடிவம்பெற்று இருக்கிறது. இந்தவடிவ மாற்றத்தை தலித்துக்கள்தற்காலிக விடுதலைக்கானவழியாக நம்பி இருக்கின்றனர்...
₹57 ₹60
Publisher: தடாகம் வெளியீடு
திருவள்ளூர் அருகே தேவர்கண்ட நல்லூரை அடுத்த மேப்பலூர் கிராம நிலத்தை இலங்கை விஸ்வலிங்கம் வைத்தீஸவரர் கோயிலுக்கு எழுதி நில உச்சவரம்பில் இருந்து தப்பி அனுபவித்து வந்த நில உடமையாளர்களிடையே பங்காளி சண்டை மூண்டது நிலப் பிரச்சனை உச்ச நீதிமன்றம் சென்றது நீதிமன்றமோ மாயவரம் வழக்கறிஞர் அய்யரை ரிசீவராக் நியமித்த..
₹95 ₹100
Publisher: தடாகம் வெளியீடு
2008ஆம் ஆண்டு மே மாதம் நடந்த ஈழப்போரில் வாழ்வும் வளமும் பறிக்கப்பட்டு நிர்க்கதியான ஈழத்து மக்களின் துயரங்களும், வேதனை இந்தச் சிறுகதைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இந்தக் கதைகள் ஒவ்வொன்றும் ஒரு சந்ததியின் பெருவாழ்வு இந்த எழுத்துகள் மூலம் ஒவ்வொரு கதைமாந்தர்களுக்கான ஒரு நிழந் குடையை இந்தச் சிறுகதை வழங்க..
₹238 ₹250
Publisher: தடாகம் வெளியீடு
நீர் கொத்தி மனிதர்கள்1967-1971 காலவாக்கில் கதை சொல்லப்படுகிறது. இந்தக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய பல கிராமங்களில் ஒன்றில் நிலவிய கோடைவறட்சி, குடிநீருக்கான பஞ்சம் , இந்தத் தடத்தில் செல்லும் நாவல், சாதி,சாதிதுவேசம் என்று ஒதுக்கபட்ட மக்களிடம் வெளிப்படும் சாதிய முரண்பாட..
₹209 ₹220
Publisher: தடாகம் வெளியீடு
பண்டையத் தமிழ்ச் சமூகம்' என்னும் இந்நூல் தமிழ்ச் சமூகம் பற்றிய தொல்பழங்காலம்முதல் சங்ககாலம்வரையிலான பன் முகப்பட்ட பண்பாட்டுக் கூறுகளைத் தொல்லியல் தரவுகள் கொண்டு ஆய்வுசெய்யும் ஒரு வரலாற்று நூலாக அமைகிறது. இந்நூல் மேற்கண்ட தரவுகளின் அடிப்படையில் அமைக்nts கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பாக விளங்குவது குறி..
₹190 ₹200
Publisher: தடாகம் வெளியீடு
பறவைக்குக் கூடுண்டு அனைவருக்கும் வீடு (லாரி பேக்கரின் கனவு) - எலிசபெத் பேக்கர் (தமிழில் - வெ.ஜீவானந்தம்) :லாரி பேக்கரின் வீடுகள்தூக்கணாங் குருவிக் கூடுகள்ஒளியும், காற்றும் ஊடுருவும்மிதக்கும் வயல்வெளிகாய் மாறிமனிதனை இயற்கையினுள்தாலாட்ட வைக்கிறது. தொன்மையும்புதுமையும் இணைந்த இவரதுகவித்துவ ஓவியங்கள் ம..
₹114 ₹120
Publisher: தடாகம் வெளியீடு
பறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்) - கோ.ரகுபதி(தொகுப்பு) :பறையன் பாடல்களில்இடம்பெற்றுள்ள செய்திகள்இந்நூலாசிரியர்களின்கற்பனையில் உதித்தவைஅல்ல. மாறாகத்தீண்டாமையைஏற்றுக்கொண்டுஅதை வலியுறுத்தும்வைதீக சமயத்தின்புனிதநூல்களில் இடம்பெற்றசெய்திகள்தாம். எனவேஇச்செய்திகள் உண்மைஅல்ல என்று வைதீகர்களால்மறுக்..
₹76 ₹80