Publisher: கிழக்கு பதிப்பகம்
கணவன் - மனைவி இருவரின் சந்தோஷமான வாழ்க்கையின் முதல் படி, அவர்கள் ஒரு குழந்தைக்குப் பெற்றோர் ஆவதுதான். ஆனால், பெரும்பாலான தம்பதிகள், அந்த முதல் படியில் கால் வைக்க முடியாத நிலையில் உள்ளனர். இதற்கு, உடல் மற்றும் மன ரீதியான காரணங்கள் ஏராளம். இந்தப் புத்தகத்தில், ஆண் - பெண் இருவரின் 1. இனப்பெருக்க உறுப்ப..
₹238 ₹250
Publisher: கருப்புப் பிரதிகள்
குழந்தைப் போராளி [தன் வரலாறு]”அவர்கள் என்னிடமிருந்து.... அம்மாவைப் பறித்துக்கொண்டு..... எனது கைகளில் துப்பாக்கியைத் தந்தார்கள்”...ஆசிரியர்: சைனா கெய்றெற்சி [உகாண்டா]டச்சு மொழியிலிருந்து தமிழாக்கம்: தேவா [இலங்கை]பதிப்பாசிரியர்:ஷோபா சக்திமுதற்பதிப்பு: 2008..
₹228 ₹240
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
நாற்பது வயதுக்குமேல் எழுதத் தொடங்கிய கி.ரா.சிறுகதை, நாவல், கடித இலக்கியம், நாட்டுப்புறப் படைப்புகள், வட்டாரச் சொல் அகராதி என்று தமிழின் பல்வேறு இலக்கியத் தளங்களிலும் தடம் பதித்திருப்பவர். தமிழில் அருகியுள்ள குழந்தை நூல்களுக்கு மத்தியில் மிகக் குறிப்பிடத்தகுந்த சிறுகதைகள்...
₹152 ₹160
Publisher: பாரதி புத்தகாலயம்
போட்டி மனப்பான்மை குழந்தைகளுக்குத் தேவையா? எங்கு போட்டியை நாம் ஆதரிக்க வேண்டும்? எப்போது தவிர்க்க வேண்டும்? என்று நம்மை சிந்திக்க வைக்கிறார் ஆசிரியர். பொதுவாக, குழந்தையை குழந்தையாகவே நாம் பார்க்க முயற்சித்தால், அத்தன்மையை ரசிக்கத் துவங்கினால் நமக்கு மகிழ்ச்சி கூடுவதும் மட்டுமல்ல நம் பொறுப்பும் சுலபம..
₹67 ₹70
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
குழந்தையின்மை யார் குற்றம்இன்றைய மருத்துவ உலகில் சாத்தியம் இல்லாதது என்பது அரிது. ஆகவே தம்பதியரும் அவர்களைச் சார்ந்தவர்களும் முறையான வைத்தியம் செய்து கொள்வதன்மூலம் இக்குறையை நிச்சயமாகப் போக்கிக் கொள்ள முடியும். அதற்கான வழிமுறைகளைத்தான் இந்நூல் உங்களுக்கு விளக்கமாகச் சொல்லித் தருகிறது. இந்நூலின் ஆசிர..
₹43 ₹45
Publisher: சரித்ரா பப்ளிகேஷன்ஸ்
நான் யாரென்பதை நானே சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது? அதை வாசிக்கும் நீங்கள்தான் சொல்லவேண்டும். இல்லையேல் காலம் சொல்லவேண்டும்.இரண்டிலொன்று ஏதேனும் சொல்லுமென்ற நம்பிக்கையில் இன்னமும் எழுதும் நான் இனியும் எழுதுவேன். மற்றபடி ஒரு தமிழ்த்தாய் ஈன்றெடுத்த என்னைப்பற்றி வேறென்ன சொல்ல?..
₹333 ₹350
Publisher: கடல் பதிப்பகம்
குழலோரத்தில் புத்தன் முகம்' தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது.
'இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட
முடியும்.', 'சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும..
₹95 ₹100