Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிக்கைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் சிறுகதை எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. அவரின் இந்தச் சிறுகதைகளை ஒருசேரப் படிக்கும்போது செல்லப்பா பல துறைகளிலும் சாதனை செய்திருக்கிறார் என்ற..
₹760 ₹800
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சி.இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறுதமிழகத்தின் சமயச் சீர்திருத்தத்தில் தொடங்கி சமூகச் சீர்திருத்தவாதியாக மலர்ந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் சி.இராமலிங்கம். இவர் உண்மையில் கருணை நிரம்பிய மனத்தினர். அதனால் மத, சாதி, நலன்களைத் தாண்டி யோசிக்கும் சிந்தனையாளராக மலர்ந்தார்.ஆனால் அச்சிந்தனையாளரை, அவ..
₹10 ₹10
Publisher: கிழக்கு பதிப்பகம்
தலைமுறை தலைமுறையாகத் தமிழ் வாசகர்களை மகிழ்வித்து வந்ததேவனின் அனைத்து படைப்புகளையும் செம்பதிப்பாகக் கொண்டுவரும்கிழக்கு திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்நூல் வெளியாகிறது. அரை நூற்றாண்டைக் கடந்து, இன்றும் மேலும் மேலும் படிக்கத் தூண்டுபவையாக இருக்கின்றன தேவனின் படைப்புகள். எழுத்தில் தேவன் கையாளாத உத்திகளே ..
₹314 ₹330
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
முப்பதுகளையும் நாற்பதுகளையும் சிறுகதைகளின் காலம் என்று சொல்லலாம். எல்லாப் பத்திரிகைகளும் போட்டி வைத்து சிறுகதைகளைப் பிரசுரித்தன. அந்தக் காலகட்டத்தில் எழுத ஆரம்பித்தவர்தான் சி.சு.செல்லப்பா. சிறுகதைகள் மட்டுமல்லாது கட்டுரைகள், நாடகங்கள், ஸ்கிட், ஸ்கெட்ச், குழந்தைகளுக்கான கதைகள், ஹாஸ்யக் கட்டுரைகள் போன..
₹618 ₹650
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத..
₹608 ₹640