Publisher: சரண் புக்ஸ்
1971 - இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்.
கற்கும்போது “இதுபோன்ற கவிதையை நாமும் இயற்றிவிடலாம் போலிருக்கிறதே” என்ற பிரமையைத் தோற்றுவித்து இயற்ற முயலும்போது பிடிக்குள் அடங்காமல் நழுவி நழுவிச் சென்றுவிடும் ஆற்றல் படைத்ததே சிறந்த கவிதையென்று அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள்.
சமுதாய வீதி என்ற ..
₹190 ₹200
Publisher: சீர்மை நூல்வெளி
மனித வரலாறு முன்னெப்போதும் கண்டிராத ஓர் காலப்பிரிவில் நாம் வாழ்கிறோம். முன்பைவிட அதிக நபர்களுடன் இப்போது இணைக்கப்பட்டுள்ளோம், அதிக வேகத்தில் உலகெங்கும் தொடர்பாட முடிகிறது. இம்மாற்றங்கள் நம் வாழ்வை மாற்றிவிட்டன. நின்று நிதானிக்கும் நிலைக்கு விவகாரங்கள் இனியும் திரும்புமென்று தோன்றவில்லை.
காலமாற்றங்க..
₹166 ₹175
Publisher: சீர்மை நூல்வெளி
சமூக ஊடக யுகத்திற்குத் தேவையான வழிகாட்டல்களை வழங்கும் நாற்பது நபிமொழிகளும் அவற்றின் விளக்கங்களும்......
₹48 ₹50
சமூக நீதிசூத்திரன் படிக்கக் கூடாது என்பதுதான் மனுதர்மம். அந்த மனுதர்மம்தான் இந்த நாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக ஆண்டு கொண்டிருந்தது 5 ஆயிரம் ஆண்டுகாலமாக, ஒரு சமுதாயம், கல்வி கொடுக்கப்படாமல் அமுக்கி வைக்கப்பட்டிருந்தது. இப்போது, “பலவீனமானவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்பட வேண்டியதுதான்; ஆனால் எத்தனை ஆண்டு..
₹19 ₹20
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
குரலற்றவர்களின் உரிமைகளுக்காக தங்கள் ரத்தம்,வியர்வை,மற்றும் கண்ணீரை செலுத்தி, தனி மனிதராகவும், இயக்கமாகவும்,ஒரு நின்று தேசமெங்கும் போராடிய, போராடிக் கொண்டிருக்கும். சமூக நீதிப் போராளிகளின் குரலொலியையும், வாழ்வியல் பயணத்தையும் உங்கள் சிந்தையுள் சுவீகரிக்க உதவும் அரிய நூல் இது...!..
₹247 ₹260
Publisher: நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
பாபா சாஹேப் அம்பேத்கருடைய கருத்தியல் புரட்சி, தமிழ் சமூகத்தில் பரவலாக பேசப்பட்டதற்கு பெரியாரின் பங்கு முக்கியமாக அமைந்தது என்பது மாற்றுக் கருத்து இல்லை.
அம்பேத்கரும் பெரியாரும் கைகோர்த்த இட ஒதுக்கீடு கொள்கை இந்திய தேசத்தின் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்டவர்களின் கண்களை அகலத் திறக்கச் செய்தது உண்மை...
₹228 ₹240