Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
உயிரைப் பணயம் வைத்து... காவல்துறையின் கண்களுக்கு புலனாகாமல் மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக. கர்நாடகா வனப்பகுதிக்குள் சென்று வீரப்பனைச் சந்தித்தும், பேட்டி எடுத்தும் அதனை பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலம் அம்பலப் படுத்தி மக்களின் நம்பிக்கையைப் பெற்றது நக்கீரன்..
நக்கீரன் கோபால் அவர்களும், அவரது ப..
₹356 ₹375
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
சித்ரவதையால் பாதிக்கப்பட்டு இருக்கிற நூற்றுக்கணக் கான பெண்கள், மலைவாழ் மக்கள் இன்றைக்கும் இரத்தமும். சதையுமாய் உயிருள்ள மாமிச பிண்டங்களாக நியாயம் நக் கேட்டு முறையிட்டு கொண்டு இருக்கிற கொடுமை சொல்ல முடியாத துயரம் ஆகும். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொது செயலாளர் தோழர் து.ராஜா அவர்கள..
₹371 ₹390
Publisher: புது எழுத்து
சிநேகிதியின் வாசனைபடரும் குழந்தைமை நீங்காத காதலுடன் எழுதும் சக்தி செல்வி, அணங்கும் இல்லாத பிணியும் அல்லாத உணர்வைக் கடத்தல் துவங்கி சுயம் சார்ந்த பரிசோதனைகளும் கேள்விகளுமாய் எழுதிப் பார்த்திருக்கும் இக்கவிதைகள் சங்கச் சாயலுள்ளவை...
₹57 ₹60
தமிழும் ஸம்ஸ்க்ருதமும் இந்தியாவின் மிகத் தொன்மையான செம்மொழிகள். இவற்றிடையே உறவு 2000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. ஆன்மிகம், தத்துவம், மனிதநேயம், வாழ்வியல் விழுமியங்கள், அரசு/நிர்வாகம், அழகியல் போன்ற பல களங்களிலும் இவ்விரு மொழி இலக்கியங்களில் பொதுமையான ஓட்டத்தைக் காண முடிகிறது.
இந்த நூலில் 480 ஸம்ஸ்க்..
₹333 ₹350