Menu
Your Cart

Special Offers

சரசுவதிக்கு என்ன ஆச்சு?
-5 %
சரஸ்வதிக்கு என்ன ஆச்சு? எனும் புதினம் சரியான கழிவறை வசதி இல்லாத பள்ளிகளில் பெண் குழந்தைகள் சாதாரண பொழுதுகளிலும் மாதவிடாய் நேரங்களிலும் படும் துன்பத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டது. பெண் குழந்தைகள் படும் வேதனைகளை கோடிட்டு காட்டுவதால் இப்புதினத்தை பெண்ணிய புதினமாகவும் நாம் கொண்டாடலாம். சமுதாயத்தில் நட..
₹57 ₹60
சரத் சந்திரர் சிறுகதைத் தொகுப்பு
-5 % Out Of Stock
சரத்சந்திரர் சிறுகதைத் தொகுப்பு‘மகேஷ் முதலான சரத்சந்திரரின் உலகப் பிரசித்தி பெற்ற ஆறு சிறுகதைகளை உள்ளடக்கிய இத் தொகுப்பு, “The Drought and other Stories" என்கிற  ஆங்கில மூல நூலின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்...
₹133 ₹140
சரமகவிகள்
-5 %
உளவடுவை (trauma) கவிதையுடன் தொடர்புபடுத்தும் கருத்தமைவை முதன்முறையாகச் சமகாலத் தமிழ் இலக்கியச் சூழலில் முன்வைத்தவர் பா. அகிலன். அந்த வகையில் சரமகவி எனும் தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய மரபை’ உளவடுவுடன் இணைக்கும் இவரது இத்தொகுப்பு, அதன் தோற்றத்திலும் மொழியிலும் ஈழத்துத் தமிழ்க் கவிதையுலகம் வெளிப்படுத்தும்..
₹119 ₹125
சரஸ்வதி காலம்
-5 %
“ஒரு தமிழ்ப் பத்திரிகை ஆசிரியராக இருந்த போதிலுங்கூட நண்பர் விஜயபாஸ்கரனால் என் கதைகள் என் விருப்பப்படி இருந்தால் போதும் என எவ்வாறு எண்ண முடிந்தது என்பதை நினைத்து இன்றுவரையிலும் ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கிறேன். மகான்தான் அவர்.” - சுந்தர ராமசாமி அந்த ‘மகான்’ வ.விஜயபாஸ்கரன் நடத்திய அந்தத் தமிழ்ப் பத்தி..
₹214 ₹225
சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு
-5 %
தமிழில் : வை. கிருஷ்ணமூர்த்தி..
₹428 ₹450
Showing 13189 to 13200 of 29488 (2458 Pages)