Publisher: வம்சி பதிப்பகம்
திருவண்ணாமலை, டேனிஷ்மிஷன் மேல்நிலைப்பள்ளி, தமிழக மாணவர் சமூகத்துக்கு அளித்திருக்கும் ஒரு பெரும்கொடை இந்நூல். வித்தியாசமும் தனித்துவமும் கொண்ட, அதேசமயம் மிகவும் அவசியமான ஒரு பதிப்பு முயற்சி இது. இப்பள்ளி நூற்றாண்டு விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் வெவ்வேறு துறைசார்ந்த 14 கலைஞர்கள் பங்கேற்று, தங்கள் பள்..
₹285 ₹300
Publisher: பிரியா நிலையம்
சூழ்ச்சிகள் நிரம்பிய உள்ளத்தில் நியாயத்தின் சாரங்கள் எடுபடாது.
ஐந்து வருடங்களாகத் தான் காதலிக்கும் பெண் வெண்ணிலா நண்பனின் தொழிலை சிறுக சிறுக அழித்து கொண்டிருக்கிறாள் என்று தெரிந்த பிறகு மேலும் எதுவும் தொடர விடாமல் அவளைத் தடுத்து நிறுத்தும் முயற்சியைக் கையாளும் ஹரிக்கும் சாதகமாகவே அமைகிறது.
சொத்துக..
₹257 ₹270
Publisher: புது எழுத்து
சிறகு தொலைத்த ஒற்றைவால் குருவிகவிதை என்பது பயணமா? அனுபவமா? கவிஞனுக்கு அது பயணம், வாகனம், ஏன், சுவாசமும் கூட! அறியாமலேயே அவன் கடக்கும் பாதையில் அவன் ஆங்காங்கே நிற்கும்போது தெறித்த நீள் மூச்சுக்கள், தெரியாமலேயே அவனைத் தொடர்பவர்களுக்கு வினோத அனுபவங்களாகின்றன! ..
₹71 ₹75
Publisher: நிலாசூரியன் பதிப்பகம்
சிறகு நிழலில் பூமி‘அண்டக் கோள்களும் அதிரும் விதமாய்க் கொக்கரித்தபடி மேலெழும்பிச் சிறகு விரிக்கிறது ஆன்மா; சிறகு நிழலில்பூமி’ எனவும். ‘என் உலகெங்கிலும் காய்த்துத் தொங்குகின்றன கண்கள்’ எனவும், ‘பிரிகிற நிமிடங்களின் மெளன அடர்த்தி ஆயிரமாயிரம் அர்த்தம் சொல்லிக்கொண்டிருக்கும் மீண்டும் நாம் சந்திக்கிறவரை’ ..
₹76 ₹80
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையையும் அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப் பேணப்படும் தன்னலத்தையும் சமூகத்தில் பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டி..
₹124 ₹130
Publisher: பிரக்ஞை
பெண்ணை அடிமைப் படுத்தும் வரலாறு 5௦௦௦ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது என்கிறார் ஒசலான். இதையே அவர் முதலாவது பாலின விரிசல் என்று விவரிக்கிறார், காலப்போக்கில் இரண்டாவது பாலின விரிசல் மூலமாக இவ்விரிசல் இன்னமும் ஆசமாகியது என்கிறார். இவ்வரலாற்றை அவர் பின்வருமாறு விவரிக்கிறார்: ' ஒரு வகையில் வரலாறு என்பது..
₹67 ₹70
Publisher: அகநாழிகை
சிறகு விரிந்ததுகவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் ச..
₹76 ₹80