Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஏன் சிறுகதை எழுத வேண்டும்? ஏன் சிறுகதைகளை வாசிக்க வேண்டும்? சிறுகதையின் அரசியல் என்ன? என்பது போன்ற நூற்றுக்கணக்கான கேள்விகள் தமிழ் இலக்கியம் கற்று வரும் மாணவர்களுக்கு மட்டுமல்ல, புதிதாக அல்லது நவீன இளம் தலைமுறை சிறுகதைப் படைப்பாளர்களும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ளும் கேள்விகளுக்கு இந்நூல் புதிய அர்த..
₹314 ₹330
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
வசதிகளுக்காக மட்டுமல்ல, உயர்ந்துக்கொண்டே போகும் விலைவாசியில் வேண்டியதைச் சாப்பிடவும் குறைந்தபட்ச வசதிகளுடன் தொந்தரவின்றி தங்கவும், உடல் நலத்திற்குத் தேவையான மருத்துவ செலவுகளை செய்துக்கொள்ளவுமே கணிசமான பணம் வேண்டும் என்பதுதான் மாறி வரும் நிலை. ஒன்று, ஏற்கனவே பணக்காரராக இருக்கவேண்டும், அல்லது முயன்று ..
₹100 ₹105
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சிறு புள் மனம் என்ற ஒரு பெருங்கவிஞன்.நான் கவிதை புனைபவன் அல்ல. கவிதை புனைபவன் கவிஞன் அல்ல. புலவன். இரண்டுக்கும் வேறுபாடு உண்டு என்று நம்புகிறவன் நான்..
₹356 ₹375
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தப் புத்தகத்தைப் பலர் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்று சொல்லிக் கொடுக்கும் புத்தகமாக எண்ணி வாங்கியிருக்கிறார்கள். ஒரு விதத்தில் இந்தக் கதைகளைப் படித்தால் சிறுகதை எப்படி எழுதுவது என்று தெரிந்துகொண்டால் சரி...
₹181 ₹190
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன் :எனது கதைகளை எழுதுவதற்கு முன்னாலும் எழுதும்போதும் ஒவ்வொரு நிகழ்ச்சியாய் , ஒவ்வொரு பாத்திரமாய் ஒவ்வொரு காட்சியாய் அணு அணுவாய் உலாவவிட்டு, நிகழவும் பேசவும் வைத்தும் இயக்கி, மானசீகமாய்ப் படைத்து பார்த்த பின்னர்தான் அவற்றைப் பதிவு செய்யும் விதத்தில் நான் வடித்து வை..
₹152 ₹160