Publisher: எதிர் வெளியீடு
தத்துவும் குறித்து என்ன புரிதல் நம்மிடம் உள்ளது. அதனை தெரிந்துகொள்ள எங்கிருந்து தொடங்குவது. அது எல்லோருக்கும் ஆனதா? அதை புரிந்துகொள்ள வயது ஒரு தடையா? மிகப்பெரிய தத்துவவியலாளர்களிடம் காணப்படும் தனிப்பட்ட பண்புகள் என்று ஏதாவது உள்ளதா?
கல்விக்கூடம் கற்றுக்கொடுக்கும் பாடத்தினை ஊன்றி கவனித்து படிப்பது எவ..
₹285 ₹300
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் சிறியவர்க்கு மட்டுமின்றி பெரியவர்க்கும் ஒரு பரந்த பொது அறிவுக் களஞ்சியமாய் இந்நூல் பயன்படும் வகையில் எழுதியுள்ளார். இந்நூலில் வரலாறு, புவி இயல், அரசியல், இலக்கியம், அறிவியல் என பத்து தலைப்புகளில் பொது அறிவு களஞ்சியமாக எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
சிறுவயதில் நம் தாத்தா பாட்டி கதைகளையோ விடுகதைகளையோ சொன்னால் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படுகிறது! அத்தகைய விடுகதைகள் ஒவ்வொரு நாட்டிலும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்பதைக் கேட்டால் நாம் உண்மையில் வியப்படைவோம். முன் காலத்தில் கிரேக்க நாட்டிலும் ரோமாபுரியிலும் பள்ளிகளில் விடுகதைப் ப..
₹57 ₹60
Publisher: நர்மதா பதிப்பகம்
சிறுவர்களுக்காக எளிய தமிழில் சுருக்கமான வடிவத்தில் இந்திய தேசத்தின் மாபெரும் காவியமாகவும் அறநெறிகளையும் வாழ்வியலையும் சொல்லும் காவியம் மகாபாரதம் . இதனை கதை வடிவில் எழுதியுள்ளார் ஆசிரியர்..
₹76 ₹80
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் 5 வயது குழந்தைகள் முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக எழுதப்பட்டது. இந்த புத்தகம் வாயிலாக கம்ப்யூ ட்டர் அடிப்படைகள் மட்டுமல்ல மௌஸைப் பயன்படுத்தி எப்படி படம் வரையலாம் என்றும் கற்றுக்கொள்ளலாம். பெற்றோர்களும் பிள்ளைகளும் ஒன்றாகச் சேர்ந்து படித்து பயன் பெறலாம்..
₹48 ₹50
Publisher: நர்மதா பதிப்பகம்
நீதி கதைகள் மூலம் சிறுவர்கள் மனதை மாற்ற முடியும் , செம்மைப்படுத்த முடியும். சிந்தனையைத் தூண்ட முடியும். சிறுவர்களுக்கு பயன் தரும் பன்னாட்டு நீதிகதைக் களஞ்சியத்தின் ஐந்து தலைப்புகளில் உள் ள 50 கதைகளுமே தமக்கென்று ஒரு நீதியை வாழ்வியல் நியதியை வழிகாட்டும் நெறியை எடுத்துரைக்கின்றன..
₹285 ₹300