Publisher: நர்மதா பதிப்பகம்
உலகில் பணம் ஆடம்பர வாழ்க்கை இவற்றால் தான் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது ஒரு கருத்து. சூழல்கள் எப்படி இருந்த போதிலும் ஒருவனின் மன அமைப்பு எதையும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டால் அனைத்தும் சுகமே என்பது ஒரு கருத்து...
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையா உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சுக் கொண்டவை. நான் திருப்பத்தூரில் இருந்தது வரை அவர் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்ற..
₹314 ₹330
Publisher: கிழக்கு பதிப்பகம்
திருமணம் முடிந்தவுடன், ஒவ்வொரு தம்பதிக்கும் ஏற்படும் நியாயமான ஆசை, தாங்கள் பெற்றோர் ஆக வேண்டும் என்பதுதான்!ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கிய விஷயம்,தாய்மை.கூட்டுக்குடும்ப காலத்தில் ஒரு பெண் கர்ப்பம் அடைந்தால், அவளை வழி நடத்தவும் ஆலோசனை கூறவும் பெரியவர்கள் இருந்தனர்.இப்போது நடப்பது தனிக்குடித்தன ..
₹143 ₹150
Publisher: புதிய வாழ்வியல் பதிப்பகம்
சுகப்பிரசவம்தமிழகத்தில் நிகழும் பிரசவங்களில் 58% சிசேரியன் என்பது அதிர்ச்சியூட்டினாலும், அதுதான் உண்மை. உடல் பருமன் உள்ளிட்ட பல தீவிர உடல்நலக் கோளாறுகளையும், தாழ்வு மனப்பான்மை உள்லிட்ட உளவியல் சிக்கல்களையும், பெண்களிடையே சிசேரியன் பிரசவம் வேரூன்றச் செய்கிறது. ..
₹15 ₹16