Publisher: Dravidian Stock
சுஜாதா விஞ்ஞானம் படித்தவர்தான். ஆனால் அடிப்படையில் அவர் ஒரு “வேத வித்து”. வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மூலமாகவே தங்கள் வாழ்வை நிலைநிறுத்திக் கொள்பவர்கள்தான் சுஜாதா வகையினர். தங்கள் மேலாண்மையை நிறுவிக் கொள்ளவும், உழைக்காமல், உண்டு மகிழ்ந்து சுரண்டி வாழவும் தேவையான நெறி முறைகளை வேதங்களும் புராண இ..
₹76 ₹80
Publisher: உயிர்மை பதிப்பகம்
சுஜாதாவின் சிறுகதைகளில் குற்றத்தையும் மர்மத்தையும் பின்புலமாகக் கொண்டு எழுதிய அனைத்துக் கதைகளும் இத்தொகுப்பில் இடம்பெறுகின்றன. இவை வெறுமனே வாசக சுவாரசியத்திற்காக எழுதப்பட்ட திகில் கதைகள் அல்ல. மனித அந்தரங்கத்தின் அடியாழத்தில் ஒளிந்திருக்கும் குற்றத்திற்கான தீராத வேட்கையை இக்கதைகள் பேசுகின்றன. முன் த..
₹295 ₹310
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
தமிழிலக்கிய ஆராய்ச்சி, முற்போக்கு இலக்கிய விமர்சனம், நாட்டுப்புறவியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டுப்புற இலக்கியங்களைத் தொகுக்கும் முயற்சி என்று பல தளங்களில் தீவிரமாகச் செயல்பட்டவர் பேராசிரியர் நா.வானமாமலை. 1969 -இல் தமிழ் இலக்கிய, தமிழக வரலாற்று ஆராய்ச்சிக்காக அவர் தொடங்கி நடத்திய "ஆராய்ச்சி' இதழின் பங்..
₹152 ₹160
Publisher: இயல்வாகை
சுட்டி யானை(சிறுவர் மாத இதழ்): புத்தகத்துடன் மறவாமல் விதைகளையும் பெறுங்கள்.
**தினம் 1 ரூபாய் சேமித்து மாதம் 30 ரூபாயில் புத்தகத்தை பெற்றுக்கொள்ளுங்கள் குழந்தைகளே...
**குழந்தைகளுக்கு அன்பளிப்பாக "சுட்டி யானை"-யை கொடுங்கள்.
**நீங்கள் படித்த பள்ளிகளுக்கு "சுட்டி யானையை"-யை பரிசலியுங்கள்...
₹29 ₹30
Publisher: விகடன் பிரசுரம்
பணத்தைப் பற்றி கவலைப்படாமல், உங்கள் ஆசையைச் சொல்லுங்கள் நிறைவேற்றலாம் என்று கேட்டால், இந்த உலகத்தை முழுவதுமாகச் சுற்றிப் பார்க்கவேண்டும் என்பதே பெரும்பான்மையோரின் விருப்பமாக இருக்கும். ஒரே இடத்தில் மட்டுமே இருந்து சஞ்சலப்படாமல் புதுப்புது இடங்களைக் கண்டுகளித்து மனதை ஆசுவாசப்படுத்தவும் பொது அறிவை வளர..
₹62 ₹65
Publisher: இதர வெளியீடுகள்
நீலாவதி என்ற ஆஜோதி தஞ்சைத் தரணியில் பிறந்து, வளர்ந்து சென்னையில் வாழ்ந்து வருபவர். இயற்கை பாதுகாப்பு, வளமேம்பாடு, மக்கள் வாழ்வியல் தொடர்பான விழுமியங்களில் மிகுந்த அக்கறை கொண்டவர். பல்வேறுபட்ட சமூக வலைதளப் பின்னல்களில், ஒருநானின் பெரும் பொழுதைச் செலவிட்டுக் கொண்டிருக்கும் மக்களின், குறிப்பாக வளரிளம் ..
₹119 ₹125