Publisher: சந்தியா பதிப்பகம்
சீனு ராமசாமி, இயக்குநர் பாலுமகேந்திரா எனும் மாபெரும் ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த விழுது இவர். ஆசான் வழியாக ‘ஒளி’ என்பது வெறும் வெளிச்சம் அல்ல, அது மனிதர்களின் துயரத்தையும், புன்னகையையும் தொட்டுத் துலக்கும் ஒரு தெய்வீகக் கருவி என்பதை உணர்ந்தவர். “கலை மக்களுக்காக” என்ற ஆணித்தரமான கொள்கையைத் தன் நெஞ்சில..
₹171 ₹180
Publisher: பாரதி புத்தகாலயம்
சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டுசினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் சினிமா மீதான அக்கறை ஆர்வம் எல்லாமே புதிய பரிமானங்களைப் பெறுகின்றன. சினிமா மீதான மக்களின் ஆர்வம் ஒன்றும் புதிதல்ல. ஆனால், சமீப ஐந்து ஆண்டுகளில் அந்த ஆர்வம் பல்வேறு மட்டங்களில் புதிய பரிமாங்களைப் பெற்றுள்ளது. சினிமா ஆர்வம் என்பது இன்று சின..
₹238 ₹250
Publisher: மீனாட்சி புத்தக நிலையம்
சினிமாவுக்குப் போன சித்தாளுசினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீழ்ச்சியைக் குறித்து நிதர்சனமான வாழ்க்கை ஆதாரத்துடன் நான் காட்டிய இக்கதையைப் பெருந்தன்மயோடாவது இவர்கள் பார்த்திருக்க வேண்டும்...
₹133 ₹140
Publisher: சத்யா எண்டர்பிரைசஸ்
ஒரு ரசிகனாய், பின் ஒரு படைப்பாளனாய், சினிமா மற்றும் இலக்கியம் குறித்த எனதான தேடல் எந்தப் புள்ளியில் துவங்கியது,எந்தெந்த பாதைகளில் தாளாத பரவசிப்போடு அழைத்துச் சென்றது. எப்படிப்பட்ட தருணங்களில் அதன் தேடல் குறித்த கண்டடைதல்கள் சாத்தியப்பட்டன என்பதை உணர்வு வழி சொல்லிச் செல்கிறது. அந்த பயணத்தின் பாதைகளில..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
திரையரங்கில் திரைப்படம் முடிந்து சுபம் போட்ட பிறகும் திரையில் எறும்பென ஒடிக்கொண்டிருக்கும் பெயர்களை ஒருவர் அமர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பாரானால் அவர் திரைப்படத்துறையில் வேலை செய்பவராகவே இருப்பார். அந்த ஒருவருக்குத் தெரியும் திரைப்படமெனும் ராட்சச தேர் இவர்களால் தான் நகர்த்தப்படுகிறதென்று. அந்த அரும..
₹0 ₹0
Publisher: பாதரசம் வெளியீடு
நர்மதாவின் கதைத் தேர்வு பரந்தது என்பதைப்போலவே தற்சார்பும்
கொண்டது. இந்தத் தேர்வு
திட்டவட்டமானது; தற்சார்பு
இயல்பானது. தொகுப்பில் உள்ள
பத்துக் கதைகளில் அறிமுகமான
எழுத்தாளர்கள் இடம் பெற்றிருப்பது ஒரு திட்டத்தின் விளைவு. ஓரான் பாமுக், ஹாருகி முரகாமி,
சிமமன்டா அடிச்சி, சினுவா அச்சிபி, நாதின் கோடிம..
₹209 ₹220
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கேரளத்தின் ஆதிவாசி சமூகமான மலையரையர்களைக் குறித்து ஆதிவாசி ஒருவர் எழுதிய நாவல் இது.
இடுக்கி மாவட்டப் பழங்குடியினரின் பண்பாடு, வாழ்வியல் சூழல், அவர்கள்மீது நிகழ்த்தப்படும் சுரண்டல், நாகரிக சமூகம் அவர்களை நடத்தும் விதம் அனைத்தும் இந்தப் புனைவின் அடிப்படைகளாக அமைகின்றன. பழங்குடிய இனத்தைச் சேர்ந்த ஒருவர..
₹190 ₹200