Publisher: பாரதி புத்தகாலயம்
“மூலை” நம் சமூகத்தின் அராஜகமான அநீதியான கட்டமைப்பு பற்றி. இப்படி எழுத எப்படி தோன்றியது வத்சலாவுக்கு? இந்த பாரம்பரிய ஏற்றத் தாழ்வு பற்றி எப்படியெல்லாமோ எழுதியிருக்கலாம். ஆனால் பொட்டில் அறைந்தாற் போல் வத்சலா அதை சொல்கிறார். கணவன் இறக்கிறான் ஒரு சொட்டுக் கண்ணீர் விடவில்லை அந்தப் பெண். ஆனால் பிறகு ஒரு ந..
₹171 ₹180
Publisher: தன்னறம் நூல்வெளி
சின்னச் சின்ன ஞானங்கள் – நித்ய சைதன்ய யதி (தமிழில்: யூமா வாசுகி)
“இரண்டு வருட காலம் சிறுமி பெலீஷ்யா சொன்னதையெல்லாம் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தேன். பெரிய ஞானிகள் மட்டுமே சொல்லக்கூடிய எத்தனையெத்தனையோ மகத்தான வாசகங்களை அந்தப் பிஞ்சுக் குழந்தையிடமிருந்து நான் கேட்டுத் தெரிந்துகொண்டேன்! குழந்தைகள..
₹143 ₹150
Publisher: க்ரியா வெளியீடு
சின்னச் சின்ன வாக்கியங்கள்“இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் நவீன நுகர்வோர் சமூகத்தில், மிகவும் நீண்டதாக இல்லாமல் ஆனால் பிரமாதமாக எழுதப்பட்டிருக்கும் ‘சின்னச் சின்ன வாக்கியங்கள்’ என்ற பியரெத் ஃப்லுசியோவின் நாவல் பிரெஞ்சு இலக்கிய உலகின் பாரம்பரிய அம்சமான மனிதநேயத்தை நாம் நெகிழ்வுறும் வகையில் நினைவ..
₹181 ₹190
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ஒவ்வொரு குட்டிக் கதைகளையும் சொல்லி, அத்தோடு ஒரு கருத்தையும் சொல்லும்போது நெஞ்சில் வேகமாய்ச் சென்று இடம்பிடிப்பது நூலிற்குக் கிட்டிய சிறப்பு என்றே சொல்லலாம்...
₹114 ₹120
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
குழந்தைப் பருவம் நாற்றங்கால் பருவம் போல அதிமுக்கியமானது. அன்பையும், மனித நேயத்தையும், நல்லொழுக்கத்தையும் கூட்டி வீரியமாக வளர்க்க வேண்டிய பருவம் . சரித்திர சிகரங்களைத் தொட்டவர்கள், பெற்றோரின் மடியில் இத்தகைய பண்புகளுடன் வளர்ந்தவர்கள் தான். ஆனால் குழந்தைகளை நல்லவர்களாக வளர்த்தெடுப்பதில் மிக முக்கிய இட..
₹57 ₹60
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புதிய மொழியாக்கம், முழுவதும் வண்ணப் பக்கங்கள் ஆந்த்துவான் த சேந்தெக்ஸுபெரி எழுதிய ‘Le Petit Prince’ என்னும் பிரெஞ்சு நாவல் உலகின் சாதனைப் படைப்புகளில் ஒன்று. இந்த நாவல் குழந்தையின் களங்கமற்ற பார்வையின் வழியே உலகைக் காண்கிறது. இந்தப் பார்வையில் வெளிப்படும் தரிசனங்கள் பெரியவர்களுக்கான திறப்புகளாக இருக..
₹238 ₹250
Publisher: Anamika Alphabets
சின்னஞ்சிறு கிளியே...!தனது மாமியாரின் பெயரைத் தனது புனைபெயராக்கிக்கொண்டு, கோமதி என்ற பெயரின் எழுதிவரும் லலிதா நாராயணன் மறைந்த கவிஞர் சதாரா மாலதியின் தாயார். அவருடைய கதைகளில் விரியும் உலகம் சிறியதென்றாலும் அவற்றின் மூலம் அவர் வெளிப்படுத்துகின்ற சிந்தனையோட்டங்கள் குறிப்பிடத்தக்கவை. அவருடைய கதைகளில் மி..
₹48 ₹50