Publisher: பாரதி புத்தகாலயம்
செய்வதற்கு மிகவும் எளிய பரிச ோதனைகள். இவற்றை வீட்டிலே கிடைக்கக்கூடிய எளிய பொருட்களைக் கொண்டு செய்து பார்த்து மகிழலாம். இந்த பரிசோதனைகளை செய்தவுடன் இவற்றுக்கான விளக்கம் என்ன? என்று தேட வேண்டாம். இந்த நீண்ட விடுமுறை நாட்களை எளிதாக, மகிழ்வாக ,கடப்பதற்கு ஒரு வழியாக இந்த நூறு பரிசோதனைகளும் உருவாக்கப்பட்ட..
₹38 ₹40
Publisher: TaraBooks
செய்து பார்!செய்து பார்! ஓடு, ஆடு, பயிர் செய் - இவ்வாறு பல்வேறு வேலைகளைச் செய்யச் சொல்லி நமக்குக் கட்டளையிடும் இந்த நூலில் இடம் பெற்றுள்ள ஓவியங்களை வார்லி என்ற ஆதிசூடி சமுதாயத்தைச் சேர்ந்த ஓவியர்கள் வரைந்துள்ளனர். கோடுகள், வட்டங்கள் என்பனவற்றைக் கொண்டு பல்வேறு விதமான காட்சிகளை இவர்கள் தீட்டியுள்ளனர்..
₹114 ₹120
Publisher: வாசகசாலை பதிப்பகம்
ஒன்றை இன்னொன்றாய் காணப் பயில்வது, கலை செய்யும் அம்சங்களில் பிரதானம். வலியை அதீத உயரங்களில் நின்று பேசும் உவமேயங்கள், சமயங்களில் படிமங்கள் ஆசிரியருக்கு கைவருகின்றன. அன்றாடங்களுக்குப் போராடும் எளியவர்களின் வாதைகளுக்கு, வக்கீல் ஆகின்றன பல கவிதைகள். நிதானத்தை நோக்கிய அவசரம் மிக்க பரபரப்பும் ஆர்பரிப்பும்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்திய இருமொழி அகராதி வரலாற்றில் செருமானியப் பாதிரிமார் முக்கிய இடம் வகிக்கின்றனர். இன்று செருமன் மொழி பேசப்படும் சில அயல்நாடுகளில் தமிழர் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். இந்தியவியல் படிப்பு, குறிப்பாக இந்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுத் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலை பற்றிய படிப்பும்..
₹371 ₹390
Publisher: எதிர் வெளியீடு
//உலகத்தில் மரணம் என்பது நியாயமான ஒரு விஷயமாகும். யாரும் அதிலிருந்து விடுபட்டதில்லை. பூமியானது நல்லவர்கள், கொடூரமானவர்கள், பாவம் செய்தவர்கள் என அனைவரையும் தன்னகத்தே வாங்கிக் கொள்ளும். இதைத் தவிர பூமியில் நியாயம் வேறு எதுவும் இல்லை.// - செர்னோபிலின் குரல்கள்......
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
காலத்தை கடந்து நிற்கும் நாவல்கள் சில உண்டு அந்த நாவல்களின் வரிசையில் டாண் கியோட்டே முக்கியமானது. திரு. ஆ. அலங்காமணி அவர்கள் இயற்கையாகவே பழகுவதற்கு வெகு சுவாரஸ்யமான மனிதர் அவர் பேசும் போது இதிகாசங்களை வாசித்து உணர முடியாத பல கதாப்பாத்திரங்களின் குணாதிசியங்களை மற்றவர் மனதில் எளிதில் ஆணி அடித்து மாட்டி..
₹238 ₹250