Menu
Your Cart

Special Offers

சீவன்
-5 %
சீவன்கவிஞர் கந்தர்வன் என அழைக்கப்பட்டாலும் அவர் அடிப்படையில் ஒரு கதை சொல்லிதான், கவிதையிலும் கட்டுரையிலும் நாடகத்திலும் மேடைகளிலும் அவர் கடைசி வரை கதைகளே சொல்லிக் கொண்டிருந்தார். வாசகனின் தோள்மீது கை போட்டுத் தோழமை மிக்க குரலில் கதை சொன்னவர் கந்தர்வன். கேலியும் கிண்டலும் பகடியான விமர்சனங்களை இத்தொனி..
₹57 ₹60
சு.ரா வுக்குப் பின்
-5 %
சுந்தர ராமசாமியின் மறைவிற்குப் பின்பு தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்களை கமலா ராமசாமி நினைவுகூரும், பகிர்ந்துகொள்ளும் பதிவேடு இந்த நூல். மாபெரும் இலக்கிய ஆசிரியரும் தனித்துவம் வாய்ந்த ஆளுமையுமான சு.ரா.வின் தோழமையில் வாழ்ந்த நாள்களை மகிழ்வுடனும் அவர் இல்லாத தனிமைக் காலத்தைத் தவிப்புடனும் முன்னக..
₹124 ₹130
சுகத்தையும் துக்கத்தையும் நிர்ணயிப்பது மனமா? சூழலா?
-5 % Out Of Stock
உலகில் பணம் ஆடம்பர வாழ்க்​கை இவற்றால் தான் ஒருவன் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பது ஒரு கருத்து. சூழல்கள் எப்படி இருந்த ​போதிலும் ஒருவனின் மன அ​மைப்பு எ​தையும் சந்​தோஷமாக ஏற்றுக்​கொண்டால் அ​னைத்தும் சுக​மே என்பது ஒரு கருத்து...
₹95 ₹100
சுகந்தி சுப்பிரமணியன் படைப்புகள்
-5 % Out Of Stock
சுகந்தியின் ஆரம்பகாலக் கவிதைகள் பெரும்பாலும் மிகநேர்மையா உணர்ச்சிவேகம் கொண்டவை. தன்னியல்பான மொழிவீச்சுக் கொண்டவை. நான் திருப்பத்தூரில் இருந்தது வரை அவர் எழுதியதை நான் வாசித்திருக்கிறேன்.அவற்றைக் கொண்டு அவரது உளச்சிக்கலைக்கூட ஊகிக்க முடியும் என்று தோன்றவில்லை. ஆனால் சட்டென்று ஒரு கவிதை அவற்றில் தோன்ற..
₹314 ₹330
Showing 14173 to 14184 of 29122 (2427 Pages)