Publisher: ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
திருச்சிற்றம்பலம் சைவம் சைவம் என்னும் சொல்லின் பொருள் சைவம் என்பது சிவசம்பந்தம் உடையது எனப் பொருள்படும். அஃது உலக முதற் பொருளாகிய கடவுளைச் சிவம் எனத் தெளிந்து வழிபடும் நெறிக்குப் பெயராகி வழங்கி வருகிறது. சைவம் எனினும், சிவநெறி எனினும், சைவ சமயம் எனினும் ஒக்கும்.சிவம் என்பதன் பொருள் கடவுள், இறைவன், ம..
₹190 ₹200
Publisher: வாசகசாலை பதிப்பகம்
சொக்கட்டான் தேசம்(கட்டுரைகள்) - ராஜசங்கீதன் :சமூகம், அரசியல், சினிமா மற்றும் உளவியல் என பல்வேறு தளங்களில் தாவிப் பயணிக்கும் ராஜசங்கீதனின் இந்தக் கட்டுரைகளில் முதலில் நம்மை ஈர்க்கும் அம்சம் அவரது எழுத்துநடை..!சமூகம் சார்ந்த கட்டுரைகளில் வெளிப்படும் தார்மீக ஆவேசமும், அரசியல் கட்டுரைகளில் வாதங்களை முன..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
1900 1925 காலகட்டத்தில் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மக்களால் பரபரப்பாகப் பேசப்பட்ட சமூகம்சார் கொள்ளையனான செம்புலிங்கத்தின் சாகஸ வரலாறு இந்நூல். வாய்மொழித் தரவுகளின் அடிப்படையில் செம்புலிங்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளபோதிலும் சற்றும் மிகைப்படுத்தாமல், நடுநிலைமையுடனும் சமூக ஆய்வு நோக்கிலும் இ..
₹309 ₹325
Publisher: பாரதி புத்தகாலயம்
தோழர் ஜி .காசிராஜனின் கதை உலகம் எப்போதும் அனலடிக்கும் கரிசல் மண்ணில் வேர்கொண்டது. முதலில் சிறுகதைகள் மூலம் இலக்கிய உலகில் அடியெடுத்து வைத்த அவரது இந்த நாவல் முற்றிலும் கரிசல் வாழ்க்கையில் நிலைகொண்டு இயங்குகிறது.மிகவும் முக்கியமாக கரிசல்காட்டின் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த மான..
₹219 ₹230
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
பருவத்தின் முன்பும் வரும்;
பாரதியின் சுயசரிதை படியுங்கள்.
பருவத்திலும் வரும்;
தபூசங்கரின் வெட்கத்தை படியுங்கள்.
பருவம் கடந்தும் வரும்;
கலீலின் முறிந்த சிறகுகள் படியுங்கள்.
ஆதிக்குகைகளின் பச்சிலைச் சாறுகள் பிழிந்தவளது
தூரிகைக் கவுச்சியிலிருந்துத் தொடங்கிவிட்டது
இந்தச் சுகமான உளறல்கள்...
₹133 ₹140