Menu
Your Cart

Special Offers

தண்ணீர்ச் சிறகுகள்
-4 %
தண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..
₹67 ₹70
தண்தழல்
-5 %
’வாக்கு’ என்ற ஒரு சொல் கிராமங்களில் கைகளில் எடுத்த வாள் போன்றது. ஓங்கி வீசத்தான் முடியுமே தவிர கீழே வைக்கக் கூடாது. பின்வாங்க முடியாது. வாக்கு ஒரு சங்கல்பம். இந்த நாவலில் ஒரு பெண் தன் கனவில் வந்த தெய்வத்திற்கு அளித்த வாக்கிற்காகத் தன் வாழ்வை மனமுவந்து பணயம் வைக்கிறாள். விதியின் வலையில் சுற்றப்படும் ..
₹304 ₹320
ததாகம்
-5 %
கொஞ்சம் தனித்திருக்கிறேன் விரலிடுக்கில் புகைகிறது தனிமையை கரைக்க கண்ணீரை உபயோகியுங்கள்..
₹333 ₹350
ததும்பி வழியும் மௌனம்
-5 % Out Of Stock
தமிழில் பத்தி எழுத்து என்ற ஒருவகை இலக்கியம் பத்திரிகைகளில் சமீப ஆண்டுகளாக பிரபலம் அடைந்துவருகிறது. ஆனால் பிரபல பத்திரிகைகளில் - பெண்கள் பத்திரிகைகளிலும் கூட - ஆண் எழுத்தாளர்களே இதுபோன்ற பகுதிகளில் இடம்பெற்றார்கள். பெண் மனம் விரும்புகிற ஓர் எழுத்தைப் பெண்ணால் படைக்க முடியும் என்ற நம்பிக்கையோடு ‘குங்க..
₹152 ₹160
ததும்புதலின் பெருங்கணம்
-5 %
மோகனப்ரியாவின் கவிதைகள் பெரும்பாலும் சிங்கப்பூர் வாழ்வனுபவத்தில் தோய்ந்தவை. பட்டினத்து வாழ்வைப் பாடுபவை. உள் உறை வெளியில், சொல் பிளந்து பூக்கின்ற மாயநிலப் பாடல்கள் இவருடைய கவிதைகள், இயற்கையின் மீதான இடையறா ஈர்ப்பும் நகர வாழ்வு தரும் நெருக்கடிகளும் சிக்கல்களும் அன்றாட வாழ்விலும் பணியிலும் தத்தளிக்கு..
₹152 ₹160
தத்தக்கா புத்தக்கா
-5 % Out Of Stock
பிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா? தன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா? காலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு,..
₹57 ₹60
தத்து பித்துவம்
-5 %
தத்து பித்துவம்“தமிழ்ப்பண்பாட்டு மரபின் சக்தி வாய்ந்த தொடர்ச்சியாக, உலக நவீனத்துவக் கவிதைகளுக்குப் பங்களிப்புச் செய்து வரும் நம்கால சமநிலைக் கவிஞர்களுள் முதல் நிலைக் கவிஞர் தமிழன்பன்”.-கா.சிவத்தம்பி“மகாகவி பாரதிக்குப்பிறகு தமிழ்க்கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான் நான் கருதிக்கொண்டிருந்தேன்..
₹57 ₹60
தத்துவ தரிசனங்கள்
-5 % Out Of Stock
இந்திய தத்துவ தரிசனங்களின் சுருக்கமான, அழுத்தமான அறிமுகம். கடவுளோ ஆன்மாவோ இல்லை என்று கூறும் நாத்திகமான சார்வாகம்; பொருள்களின் சேர்க்கைதான் உலகம் என்று கூறும் லோகாயதம்; ஆன்மா உண்டு ஆண்டவன் இல்லை என்று கூறும் சமணம்; ஆண்டவனைப் பற்றி அலட்டிக்கொள்ளாமல் வாழ்வியலைப் போதிக்கும் பௌத்தம்... பிரபஞ்சத்தின் தோற..
₹285 ₹300
Showing 15061 to 15072 of 27894 (2325 Pages)