Menu
Your Cart

Special Offers

தனிமையில் குலுங்கும் வீடு
-4 %
தனிமையில் குலுங்கும் வீடுகவிதைகள் மிக எளிமையாக வந்து கொண்டிருக்கும் காலம் இது அவரவர்கள் அவரவர்களுக்குத் தக்கபடி அந்த களத்தில் நின்று கொண்டு தங்களுக்கான சாகசங்களை மிகலாவகமாக செய்து கொண்டிருக்கிறார்கள் பூச்சிகளோடும், பிராணிகளோடும் மணம் மாறாத கிராமங்களோடும் விசித்திரமான மனிதர்களோடும் உலாவிக் கொண்டிருக..
₹48 ₹50
தனிமையை அனுபவிக்கும் ஆலமரம்
-4 %
சிறார் படைத்த சித்திரக் கதைகள்... சொற்களையும் வாக்கியங்களையும் கதைகளையும் வைத்துக் கொண்டு குழந்தைகள் விளையடியதிலிருந்தும் உரையடியதிலிருந்தும் உருவானவை இந்தக் கதைகள். சில வார்த்தைகளோ, ஒரு காட்சியோ, ஒரு ஓவியமோகூட போதுமானதாக இருக்கிறது குழந்தைகள் அர்த்தமும் உற்சாகமும் கொண்ட புதுமையான கதைகளை உருவாக்கிவ..
₹67 ₹70
தனியறை மீன்கள்
-5 %
இயற்கையும் பெண்ணும் மதுவும் கடவுளும் தமக்குள் மிக நெருக்கமான ஒற்றுமைகளைக் கொண்டவை. இவை அனைத்தும் ஒன்றே, இவற்றின் ஆதாரமும் ஒன்றேதான் என்றாலும் நான் உடன்படுவேன். என் கவிதைகள் இந்த நான்கையும் கொண்டாடுபவை. என் கவிதைகளை இந்த நான்கிற்கான பிரார்த்தனைப் பாடலாகவும் கருதலாம்...
₹143 ₹150
தனியள்
-5 %
கேளிக்கைப் பொருளாய் மதுப்புட்டிக்குள் அடைக்கலமாகிறது பேச்சு சொற்கள் குழறத் தொடங்கும் பொழுதில் தோழியை அழைக்கிறீர்கள் நட்பின் பெயரால் அழைப்பை ஏற்கும் அவளுக்குத் தெரியாது தன் குரல் அனைவருக்கும் பரிமாரப்படுகின்றதென்று மெதுவான தாள லயத்துடன் தொடங்கும் இசை நேரம் செல்லச்செல்ல முறுக்கேறுகிறது குரல்கள் தடிக்க..
₹94 ₹99
தனியள்
-5 %
தனியள்மொழிவயப்பட்ட விவரணையே கவிதையின் அடிப்படை அலகைத் தீர்மானிக்கிறது. சொற்சேர்க்கைகளும் முக்கியமானவை. பரமேசுவரியின் கவிதைகள் வாசிக்கையில் நெருடல்களற்று, தேவையற்ற சொற்களின் ஆக்கிரமிப்பின்றி, அதன் அர்த்தப்பாடுகளை நமக்குள்ளாக எளிதில் நிகழ்த்துகிறது. கவிதையின் சொல்லடுக்குகள் கவிதையை அணுகுவதிலிருந்து சி..
₹95 ₹100
தனியா இத படிக்காதிங்க....
-5 %
பயம் மனிதனின் அடிப்படை உணர்வுகளில் ஒன்று. பயத்தினை உணராதவர்கள் எவரும் இல்லை. ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றின் மீது பயம்கொள்பவர்களாக இருக்கிறோம். அமானுஷ்யம் அதில் ஒரு வகை...
₹94 ₹99
Showing 15277 to 15288 of 28107 (2343 Pages)