Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 1)
-5 %
ஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிடுவதில்லை என்பதால், வேறு மாதிரி சிந்தித்துச் செயல்படலாம். எனக்கும் புது அனுபவமாக இருக்கும்’’ என்றார் சுஜாதா. பிறகு பல ஐடியாக்கள் பற்றிப் பேசியதில் விஞ்..
₹342 ₹360
ஏறுதழுவுதல் சல்லிக்கட்டு
-5 %
தமிழ்நிலத்தின் பல்வேறு சமூகங்கள் சல்லிக்கட்டு, எருதுகட்டு, மஞ்சுவிரட்டு, போன்ற வடிவங்களில் ஏறு தழுவுதலைத் தொடர்கின்றனர். மேலும் கிறித்துவ தேவாலயம் (கொசவப்பட்டி, ஆனைமலையான்பட்டி, மலம்பட்டி) இசுலாமிய தர்க்கா (ராவுத்தர்பட்டி, குலமங்கலம்) என்றெல்லாம்கூட சல்லிக்கட்டு பரந்துவிரிந்துள்ள நிலையில் அதனை வட்டா..
₹143 ₹150
ஏற்றம் தரும் இறை தரிசனம்
-5 %
அனைத்துவிதமான பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு, இறைவன், கோயில்களில் நமக்காக அருள்புரிய காத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், நாம அவரைத் தேடி அவரது கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதுதான். குறிப்பிட்ட கோயிலுக்குச் சென்று நமது குறைகளைச் சொல்லி மனமுருக பிரார்த்தனை செய்து, இற..
₹333 ₹350
ஏழு உலகப் பெண் கவிகள்
-5 %
போலந்து நாட்டின் விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா, பாகிஸ்தானின் கிஸ்வர் நஹீத், லெபனான் நாட்டின் ஜூமானா ஹத்தாத், இந்தியாவில் பிறந்து ஜெர்மனியில் வாழும் சுஜாதா பட், வங்கதேசத்தைச் சேர்ந்த தஸ்லீமா நஸ்ரின், நோபல் பரிசு பெற்ற ஆப்ரிக்க-அமெரிக்கரான டோனி மோரிசன், சிலிநாட்டின் எவ்ஜனியா மரியோ பிரேவா என ஏழு உலகப் பெண்கவ..
₹594 ₹625
ஏழு பேர்
-5 %
க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார்..
₹133 ₹140
Showing 1525 to 1536 of 5509 (460 Pages)