Publisher: எதிர் வெளியீடு
தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள் - ஏ.சண்முகானந்தம் | முனைவர் சா.செயக்குமார் :தனிப்பட்ட ஒர் உயிரினம் அல்லது ஒரு பல்லுயிரியச் சூழல் தொகுதியைக் காக்க, அப்பகுதியின் சூழலியல் தன்மை கெடாமல், அந்த உயிரினத்தின் செயல்பாடுகள், கூடமைக்கும் முறை, இனப்பெருக்கம் இரைதேடுதல் என யாவும் முழுமையாக பாதுகாக்கப்பட்..
₹475 ₹500
Publisher: விகடன் பிரசுரம்
தமிழகத்தின் மிகப்பெரிய கலாச்சார உதாரணம் கோயில்கள்தான். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தமிழகத்தின் தொன்மையையும் கலை நயத்தையும், பாருக்குப் பறைசாற்றிக்கொண்டு நிற்கிறது தஞ்சை பெரிய கோயில். அதைப்போல இன்னும் பல கோயில்கள் நம் பாரம்பர்யத்தை சொல்லிக்கொண்டிருக்கின்றன. மன்னர் ஆட்சிக் காலத்தில் கோயில் கோபுரத்தைவிட..
₹394 ₹415
Publisher: தடாகம் வெளியீடு
தமிழகத்தின் வருவாய் (சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை) - முனைவர் தா.ஜெயந்தி :சங்க காலம் தொடங்கி கி.பி. 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் வருவாய் எவ்வழிகளில் எல்லாம் கிடைத்தது என்பதை இந்நூலின் வழி அறிந்து கொள்ள இயலும்...
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மன்னர்களை மையமாகக் கொண்டு எழுதப்படும் மரபுவழி வரலாற்றுக்கு மாற்றாக உருவாகியுள்ள விளிம்பு நிலை வரலாற்றில் ஆர்வம் கொண்டவர்கள் படிக்கவேண்டிய நூல். சங்க காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக் காலம் முடிய தமிழ்நாட்டில் நிலவிய அடிமை முறையை, கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், காகித ஆவணங்கள், இலக்கியம் ஆ..
₹209 ₹220
Publisher: கிழக்கு பதிப்பகம்
தென்னாட்டில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகள், செப்பேடுகள், வரலாற்றுத் தடயங்கள், இலக்கியக் குறிப்புகள் உள்ளிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் முனைவர் ர. விஜயலட்சுமி இந்நூலை எழுதியிருக்கிறார். தமிழ் மொழியில், இலக்கியத்தில், இலக்கணத்தில், வட்டார வழக்கில், தத்துவ விளக்கங்களில், பழமொழிகளில், சமய இலக்கியங்களில், ..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழகத்தில் கல்வியின் தரம் மேம்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்த சுந்தர ராமசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் சிறந்த கல்வியாளருமான வெ. வசந்திதேவியுடன் கல்வித்துறை சார்ந்த பல்வேறு பிரச்சினை குறித்து நிகழ்த்திய நீண்ட உரையாடலின் நூல் வடிவம். ‘கல்வி மன..
₹238 ₹250
Publisher: பாரதி புத்தகாலயம்
வரி விதிப்பின் இயல்பு, தாழ்நிலை விவசாயிகள் மீது அவை ஏற்படுத்திய தாக்கம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்துகிறது இந்நூல். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் அன்று நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளுக்கு இட்டுச் செல்கிறது. அநேகமாக, இதுதான் தமிழ்நாட்டில் கூட்டுச் செயல்முறையில் நிகழ்ந்த விவசாயிகளின் எழுச்சிகளைப் பற..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
இன்நூலாசிரியர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றவர். மதுரை காமரசர் பல்கலைக்கழகத்தில் கடந்த 21 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிரர். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லி, பம்பாய் மற்றும் சென்னையை மையமாக கொண்ட ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் இயற்றிய நூல்கள்: (i)Social Prot..
₹133 ₹140