Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழரின் உருவ வழிபாட்டு மரபினுள் புதைந்து கிடக்கும் அரிய வரலாற்று உண்மைகளைப் பிரித்தறியத் தவறியுள்ளோம். அரூப வழிபாட்டுடன் தொடக்கம் பெற்ற தமிழரின் ஆன்மீகம், உருவ வழிபாட்டினை எவ்வாறு திணிப்பின்றித் தகவமைத்துக்கொண்டது என்பதைச் செறிவாகப் பேசுகிறது இந்நூல். ‘கந்து - கந்திற்பாவை - பாவை - நெடும்பாவை’ எனத் ..
₹119 ₹125
Publisher: விகடன் பிரசுரம்
தமிழரின் மதங்கள் - வேத காலம், சங்க காலம், சாம்ராஜ்ஜிய காலம் ஆகியவற்றில் எவ்வாறெல்லாம் இருந்தன, மாறின என்பதைப் பற்றி ‘தமிழரின் மதங்கள்’ நூலில் குறிப்பிட்டிருந்தார் நூலாசிரியர் அருணன். இந்த நூலில், நாயக்கர் காலம், ஆங்கிலேயர் காலம், நவீன காலம் என மூன்று காலகட்டத்தில் தமிழரின் சமயங்கள் எவ்வாறெல்லாம் வளர..
₹209 ₹220
Publisher: வசந்தம் வெளியீட்டகம்
தமிழரின் தத்துவ மரபு(2- parts) - ஒரு தத்துவக் கலைக்களஞ்சியம் : சங்க இலக்கியம் முதல் நவீன மதகுருமார்கள் வரை தமிழன் நடந்து வந்த தத்துவ மரபை இது விரிவாக எடுத்துரைக்கிறது. முதல் பாகம் ஆதி மரபு முதல் மீண்டும் வந்த வேதமரபு வரை பேசியது என்றால், இரண்டாம் பாகம் சைவ சித்தாந்தம் முதல் பெரியாரியம்- மார்க்சியம் ..
₹162 ₹170
Publisher: உயிர் பதிப்பகம்
உணவு மருத்துவம் நுகர்பொருள் என்ற மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு மனிதகுலம் தாவரங்களைப் பேணி வளர்த்து வந்துள்ளது ஆனால் தாவரங்களின் பயன்பாடு இம்மூன்றுடன் நின்றுவிடவில்லை அது நிலைபெற்றுள்ள சமூகத்தின் பண்பாட்டோடும் வரலாற்றோடும் பிணைப்பைக் கொண்டுள்ளது வழிபாடு நம்பிக்கை சடங்கு வஐமொழிக் கதைகள் பாடல்கள் புர..
₹200 ₹210
Publisher: விகடன் பிரசுரம்
கீழடி அகழாய்வில் கிடைத்த பொருள்களால் தமிழர்களின் தொன்மையைத் தெரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், அங்கு மதம் தொடர்பான பொருள்களோ, கடவுளரின் சிலைகளோ கிடைக்காததால், ஆதி காலத்தில் தமிழர் வாழ்வில் மதங்களோ - கடவுள் வழிபாடோ எதுவும் இருக்கவில்லை எனக் கருதத் தோன்றுகிறது. ஆனால், சங்க இலக்கியங்களும் பக்தி இலக்கியங்க..
₹209 ₹220
தமிழரின் மறுமலர்ச்சிஇசை, இன்பத்தைத் தரவேண்டுமானால், அதைக் கேட்போரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ள வேண்டுமானால், யார் முன்னால் பாடல் பாடப்படுகிறதோ, அதை அவர்கள் புரிந்துகொள்ளக்கூடியதான மொழியில் இருக்க வேண்டும். ..
₹10 ₹10
Publisher: விகடன் பிரசுரம்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இலக்கியங்கள் வாயிலாக, தமிழ்ப் புலவர்களும் ஆன்றோரும் சான்றோரும் சொல்லிச் சென்ற அறநெறி கருத்துகள் இன்றும் நம் வாழ்க்கையில் எதிரொலிக்கின்றன. இதற்கு ஆகப்பொறுத்தமான எடுத்துக்காட்டாக, ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்துகொண்டிருக்கும் இரண்டடி திருக்குறளைச் சொல்லலாம். உலகின் ..
₹190 ₹200