Publisher: நிமிர் வெளியீடு
தமிழினப்படுகொலையில் அமெரிக்காவின் பங்குஆண்டாண்டு காலமாக வாழும் தங்கள் பூர்வீக மண்ணில் அடிப்படை உரிமைகளோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்ட, உலகின் மூத்த சமூகமான தமிழ்ச் சமூகத்தை கடந்த 2009இல் பல்வேறு நாடுகளின் துணையோடு இனப்படுகொலை செய்திருக்கிறது இலங்கையின் பேரினவாத அரசு.இனப்படுகொலைக்குள்ளான தமிழ்ச் சமூகம்..
₹38 ₹40
Publisher: நற்றிணை பதிப்பகம்
தமிழின் மிக முக்கியமான கவிஞரான பிரமிள் சிசு.செல்லப்பா நடத்திய எழுத்து பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. 1960-1967 கால கட்டத்தில் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஐம்பது ஆண்டுகளைக் கடந்த பின்பும், இன்னும் புத்தம் புதிதாகவும் உயிர்ப்பு மிகுந்ததாகவும் விளங்குகின்றன. தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழியல் ஆய்வு வரலாற்றில் யாப்பும் பதிப்பும் குறிப்பிடத்தக்க துறையாக விளங்குகின்றன. இவ்விரு துறைகளிலும் புலமை வாய்ந்தவர்களாகச் சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை என ஒரு சிலரையே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்த வரிசையில் தனது யாப்பியல் ஆய்வுகளாலும் பதிப்புச் செயல்பாடு..
₹0 ₹0
Publisher: விடியல் பதிப்பகம்
தமிழ்சார்ந்தும் தமிழ் இலக்கியம் சார்ந்தும் கட்டுரைகளை உள்ளடக்கிய நூல். தமிழியல் களத்தில் புதிய தடம் பதித்திருக்கிறது...
₹190 ₹200
Publisher: கருத்து=பட்டறை
தமிழ் இலக்கியத்தில் குற்றப்பரம்பரையினர் பற்றி இத்தொகுப்பு தமிழ் இல்க்கிய வரலாற்றை மறுவாசிப்பிற்கு உட்படுத்துகிறது. தமிழ்ச் சமூகத்தில் இனக்குழு வாழ்க்கை எவ்வாறு சாதியமாக உருமாற்றம் பெறுகிறது என்பதை ஆய்வுக்குட்படுத்துகிறது.
எழுத்தின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்துகிறது. வல்லாதிக்கத்தின் லாபவெறியின்..
₹333 ₹350