Publisher: நிகர்மொழி பதிப்பகம்
ஒரு பெண்ணின் பிறப்பில் இருந்து முதுமை வரை அவளுடைய வாழ்க்கை இந்த சமூகத்தால் எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அதனுடைய போலித்தனம், சூழ்ச்சி, அறியாமை இவற்றை இந்த நாட்டின் வெகுமக்கள் திரளுக்கு அவர்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கும் வண்ணம் சொல்ல வேண்டும் என்கின்ற நோக்கத்தோடும் எழுதப்பட்டவை..
₹50
பெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக் குழந்தைகளைப் புணரும் கொடுமையை ஒழிக்கும் மசோதா மத விரோதம் என்பதானால்… ...மிருகப் புணர்ச்சியைவிட மிகக் கேவலமான குழந்தை புணர்ச்சியைத் தடுக்க இவர்களாலும..
₹38 ₹40
Publisher: பாரதி புத்தகாலயம்
பெண்ணெழுத்து களமும் அரசியலும்"ச.விசயலட்சுமி தான் அறிமுகம் செய்யும் கவிஞரின் கவிதைப் போக்கிற்கேற்ப கவிதை பற்றிய தன் பார்வையை வைப்பது இன்னும் சிறப்பு. சில பெண்கவிஞர்களின் கவிதைகளை அறிமுகம் செய்யும் நூலாக மட்டுமின்றி பெண்ணெழுத்து பற்றிய ஆழமான புரிதலுக்கும் விவாதத்துக்கும் நம்மை அழைக்கும் குரலாகவும் இந்..
₹76 ₹80
Publisher: எதிர் வெளியீடு
“தான் உருவாக்கும்பெண்ணிலையைப் பெண்மை மீது திணிக்கும் ஆண்நிலையானது பெண்ணை, பெண்மையை மையமாக வைத்துத்தன் வாழ்வையும் தன்னடையாளத்தையும் அமைத்துக் கொள்கிறது. பெண் மையம் என்பதற்கு அடுத்தநிலை பெண்நிலைக்கு எதிரிணையாக, மாறுநிலையாகத் தனது ஆண்நிலையையும் ஆணடையாளத்தையும் உருவாக்கிக் கொண்டு அதனை உறுதிசெய்து கொள்ள..
₹284 ₹299