Menu
Your Cart

2025 New Arrivals

இலக்கணம் இனிது
-5 %
தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் முதன்மையானதும்கூட. தென்னிந்திய மொழிகள் தோன்ற மூலமொழியாகவும் தமிழ், இருந்துள்ளது. இதனால்தான் தமிழை, உயர்தனிச் செம்மொழி என அழைக்கிறோம். இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் பலரும் தேவையின் பொருட்டு தமிழைக் கற்றாலும் அதன் சிறப்பா..
₹114 ₹120
இலையுதிர்கால மஞ்சள்
-5 %
ஆங்கில இலக்கியத்தின் மிகச் சிறந்த அங்கதப் படைப்புகளில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது "Crome Yellow -இலையுதிர்கால மஞ்சள்''. 'க்ரோம்' என்ற பண்ணை வீட்டில் விடுமுறைக்காகக் கூடும் விசித்திரமான கதாபாத்திரங்கள் ஓவியர்கள், எழுத்தாளர்கள், தத்துவவாதிகள் தங்களின் கலை, காதல், வாழ்க்கை குறித்த அறிவார்ந்த விவாதங்களி..
₹333 ₹350
இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்
-5 %
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லரின் நாசிச நடவடிக்கைகளால் சொல்லொண்ணா துயருக்கு ஆளான யூதர்களை மையமாக வைத்து, காதல், பாசம், துயரம் என பலவித உணர்ச்சிகளோடு மிகுந்த வலியை சுமந்து கொண்டு விடுதலையை நோக்கி பயணிக்கிறது *‘இஸ்தான்புல்லுக்குச் செல்லும் கடைசி இரயில்.’*..
₹608 ₹640
இஸ்ரோ
-5 %
இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சாதனைகளின் கலங்கரை விளக்கமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இஸ்ரோ திகழ்கிறது. உலகில் எந்த நாடும் செய்யாத அளப்பரிய சாதனைகளை சந்திரயான்-3 திட்டம் மூலம் இந்தியா நிகழ்த்தி காட்டியுள்ளது. விண்வெளிக்கு அப்பால் பேரிடர் மேலாண்மை, வானிலை முன்னறிவிப்பு, விவசாயம் ம..
₹166 ₹175
இஸ்லாமிய வாழ்க்கை நெறி | Haadad-Deen
New -5 %
இஸ்லாத்தின் பாதை மிக இலகுவானது; மென்மையானது. மனித இயல்பு ஒரே திசையில் இயங்குவதை அது ஊக்குவிக்கிறது; பிறிதொரு திசையில் செல்வதைக் கண்டிக்கிறது. அது நலிவுறும்போது வலுப்படுத்துகின்றது. ஆனால், அதைத் தகர்த்துவிடுவதில்லை; நாசப்படுத்திவிடுவதில்லை; ஏன், அதற்காக முயல்வதுமில்லை. அறிவாளிகளும் மேதைகளும் பொறுமையோ..
₹133 ₹140
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் பெண்ணியம் | Empty Homes: An Introduction to Feminism
New -5 %
தற்காலத்தில் கல்வி, கலை, இலக்கியம், சட்டம், அரசியல் என அனைத்து மட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தும் கருத்தியலாக பெண்ணியவாதம் உள்ளது. நவீன பொதுப்புத்தியிலும் அது பலத்த செல்வாக்கு செலுத்திவருகிறது. மரபார்ந்த திருமணத்தையும் குடும்ப அமைப்பையும் சமூகத்தையும் அது வலுவிழக்கச் செய்திருக்கிறது. இதன் எதிரொலியாக..
₹95 ₹100
உ.வே.சாமிநாதையரை ஒதுக்கலாமா?
-5 %
உ.வே.சாமிநாதையரைப் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் பெருமாள் முருகன் அவரை இருவிதங்களில் அணுகுகிறார். ஒன்று அவரது பதிப்பு நுட்பங்களையும் பதிப்பு வரலாற்றையும் ஆய்வது. அவர் எழுதிய உரைநடை நூல்களிலிருந்து பெறுபவற்றைச் சமகாலம் சார்ந்து விளக்குவது இரண்டாவது. இந்த இரண்டு அணுகுமுறை களிலும் எழுதிய கட்டுரைகளின் தொ..
₹333 ₹350
Showing 145 to 156 of 808 (68 Pages)