Publisher: அடையாளம் பதிப்பகம்
தமிழ் உரைநடை வரலாறு - உரைநடை, மொழியின் ஒரு வடிவம். கவிதை போலின்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது; அது பேச்சின் இயல்பான ஓட்டத்தையும் இலக்கண அமைப்பையும் வெளிப்படுத்துகிறது.செய்யுள்தமிழ் உரைநடைத் தமிழாக மாறிய வரலாறு நாம் அறியாமலே நடந்து முடிந்த ஒரு மொழிப்புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வரலாற்..
₹143 ₹150
Publisher: காடோடி பதிப்பகம்
தமிழ் ஒரு சூழலியல் மொழிபுகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரும் தத்துவவாதியுமான ஆல்டஸ் ஹக்ஸ்லே தன் வாழ்வின் இறுதி காலத்தில் ‘மௌன வசந்தம்’ என்ற நூலைப் படிக்கிறார். ரேச்சல் கார்சன் என்கிற பெண்மணி எழுதிய அந்நூல், உலகச் சுற்றுச்சூழல் வரலாற்றைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட நூல். அதனால் அது, ‘நவீனச் சுற்றுச்சூழலின் ..
₹181 ₹190
Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
சமஸ்கிருதம், உருது, ஆங்கிலம் போன்ற அயல்மொழிச் சொற்களைத் தமிழில் கலப்பதால், தமிழ்மொழி வளராது; தளரும். சிதையும் என்ற உண்மையை மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள், 'தமிழ் கடன் கொண்டு தழைக்குமா" என்ற இந்நூலில் விளக்கியுள்ளார்.
புழக்கத்தில் உள்ளவையாகவும் கலைச் சொற்களாகவும் உள்ள பிறமொழிச் சொற்களுக்கான தம..
₹48 ₹50
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
தமிழ் கடவுள் முருகனைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதியது...
₹128 ₹135