தன் மானம் - இனமானமும் தமிழ்ப் புலவர்களும்!மொழிப் பயிற்சி வேறு, கலைப் பயிற்சி வேறு என்பதே நமது புலவர்களுக்குத் தெரிவதில்லை மொழி, கலை, சமயம் ஆகிய மூன்றையும் ஒன்றாய்ப் போட்டுக் குழம்பி நம் புலவர்கள் தங்கள் பொது அறிவுப் புத்தியைப் பாழ் செய்து கொண்டார்கள். அதனாலேயே மொழியைத் திருத்தவும், சமயத்தைப் பரிசுத்..
₹6 ₹6
Publisher: National Book Trust / நேஷனல் புக் டிரஸ்ட்
முற்றிலும் வேறுபட்ட வகையைச் சேர்ந்த, எந்த விதிகளுக்கும் இந்த கட்டுப்படாத நாவல், கதாநாயகன் சுநீலின் வாக்குமூலமாகும். இந்த நாவலில் நிகழ்ச்சிகளைவிட உள்ளார்ந்த அனுபவங்களே கதாநாயகனின் முக்கியத்துவம் பெறுகின்றன. கதாநாயகன் காதலை நம்புகிறான். காதலிக்க விரும்புகிறான். இந்த நாவலுக்குத் தேவைப்படுவது கதையின் சு..
₹143 ₹150
Publisher: கண்ணதாசன் பதிப்பகம்
உங்கள் வாழ்க்கை மேம்படுத்தும் சக்தி உங்களுக்குள்ளேயே இருக்கிறது. இதை இப்படிச் செய்வது என்பது இரகசியமல்ல. பல நூற்றாண்டுகளாகவே இதைப்பற்றி பல நூல்கள் எழுதப்பட்டு போதிக்கப்பட்டு வந்திருக்கின்றன. பழங்கால தத்துவஞானிகளின் நூல்களில் இதைப்பற்றி நீங்கள் காணலாம்...
₹285 ₹300
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தன்னம்பிக்கைதாங்கள் யார், தங்களால் எதெல்லாம் முடியும் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் இவர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைப்பார்கள். இவர்கள் உறக்கத்தில் இருப்பவர்கள். இவர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது நமது கடமை. தேவை உள்ளவர்களுக்குத் தேவைப்படுகிறவற்றைத் தங்கு தடையில்லாமல் கொடு..
₹211 ₹222
Publisher: கிழக்கு பதிப்பகம்
தமிழில்: கே.ஜி.ஜவர்லால் ஊழலுக்கு எதிரான அண்ணா ஹசாரேயின் இயக்கத்தின்மூலம் இந்தியா முழுதும் அறியப்பட்டவர் அரவிந்த் கெஜ்ரிவால். இப்போது ஆம் ஆத்மி (பொது ஜனங்கள்) கட்சி என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் என்ற சட்டம் வேண்டும் என்ற அடிப்படையை முன்வைத்துப் போராடிய கெஜ்ரிவால்..
₹76 ₹80