Publisher: போதி வனம்
தாத்தா காலத்து பீரோஇந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படிக் கொடுத்திருக்கிறேன். 1972- தொடங்கி இன்று வரையிலான ஒரு நாற்பது வருட நீண்டகாலப் பொழுதில் இருபத்து இரண்டு சிறுகதைகள், ஒரு நாவல், ஐந்து நாடகங்கள் எழுதி..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
குட்டிக்குட்டி கதைகள். இந்நூலில் உள்ள கதைகளை எழுத்துக்கூட்டி வாசிக்கப்பழகும் வயதினர் கூட எளிமையாகப் படித்துவிட முடியும். இந்த நூலை வாசிக்கின்ற மாணவர்கள், ஒவ்வொரு கதையை படித்ததும் கொஞ்சம் யோசிப்பார்கள். திரும்பவும் அடுத்த கதையை வாசிப்பார்கள். சிறார் கதைகளின் ஊடாக உளவியல் நுட்பமாக பேசப்பட்டிருக்கும் இ..
₹38 ₹40
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
தாத்தா சொன்ன கதைகள் - கி.ரா :இந்த 'தாத்தா சொன்ன கதைகள்' அனைத்தையும் - 'களவுக்கலை' என்ற தொடரையும் - 'தேவி' பத்திரிக்கைக்காரர்கள் என்னை எழுதத்தூண்டியதன் பேரில்தான் இவை எழுதி வெளிவந்தது.....
₹190 ₹200
Publisher: நர்மதா பதிப்பகம்
'தாத்தா சொன்ன புதிர் கணக்குகள்' - எனது புதிர் கணக்கு நூல்கள் வரிசையில் ஏழாவது நூலாகும். பொதுவாக ஏழு என்ற எண் முழுமையை குறிக்கும். இந்நூலும் எனது நிறைவு நூலாக அமைந்துள்ளது. எனது புதிர் கணக்குகளையும் முதலில் சிந்தித்து புரிந்து கொண்டு செய்து மகிழுங்கள். கால்குலேட்டர்கள் தேவையில்லை. சிந்தனை வளரும்போது ..
₹71 ₹75
Publisher: அகநாழிகை
தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய்தேர்ந்த கதைசொல்லியின் சொற்பிரவாகங்களுக்குள் அமிழ்ந்துபோன அனுபவத்தை இராய.செல்லப்பாவின் சிறுகதைகள் தருகின்றன. ஒழுங்கான ஒரு சுடரின் அனலெரிப்பைப்போல மாறாத எதார்த்தமும் வருணனைகளும் வாசிக்கையில் சோர்வற்று மனத்தைப் புடமிடுகிறது. தான் கண்டதை, தான் வாழ்ந்ததை, தான் அனுபவித்ததை, த..
₹114 ₹120
Publisher: பாரதி புத்தகாலயம்
தாத்தா பாட்டி சொன்ன கதைகள்இக்கதைகள் நமது பண்பாட்டின் சின்னங்களாக நமது மரபின் தாய் வேர்களாக வேரடி மண்ணாகத் திகழ்கின்றன.இக்கதைகள் உங்களை உங்களின் கிராமத்திற்கு அழைத்துச் செல்லும். இக்கதைகளைப் படிக்கும்போது உங்களுக்கு,உங்கள் தாத்தாக்களின், பாட்டிமார்களின் ஞாபகம் வரும்...
₹86 ₹90
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு தாத்தா பூ தன் தாய்ச்செடியிடம் இருந்து புறப்பட்டு காற்றில் பறந்து பறந்து காடெல்லாம் சுற்றுகிறது. அப்படிப் பறந்தபோது எங்கேயெல்லாம் போனது? யாரையெல்லாம் பார்த்தது? அப்புறம் அந்த தாத்தா பூவே ஆச்சரியப்படும் வகையில், அதைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தது யார் தெரியுமா?..
₹43 ₹45