Publisher: வானம் பதிப்பகம்
இயற்கையின் படைப்புகளில் மிக உயர்ந்த உயிரினம் மனிதன். ஆனால் இயற்கையில் கடைசியாக உருவானவனும் மனிதன் தான். ஆனால் அந்த மனிதன் தன்னுடைய பேராசையினால் இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறான். அப்படி ஒரு மலைக்கிராமத்தில் காட்டை அழித்து செல்வங்களைக் கொள்ளையடிக்கவும் யானைகளைக் கொன்று த்ந்தங்களை வெட்டியெடுத்து விற..
₹95 ₹100
Publisher: பாரதி புத்தகாலயம்
புதுமைப்பித்தனின் சில படைப்புகளைப் போல எப்போதாவது மலரும் பூக்கள் இவை. இக்கதைகளில் அதிகமும் புராண நிகழ்வுகளைப் பகடி செய்யும் போக்கு உள்ளது. புதுமைப்பித்தனின் ‘அகல்யை’ இன்றளவும் பேசப்படுவதற்கு அதன் உள்ளடக்கமும் ஒரு காரணமாகும். சுப்பாராவின் புராண வாசிப்பனுபவங்களின் வழியே அவர் உருவாக்கும் கதைகள், புராணங..
₹57 ₹60
Publisher: எதிர் வெளியீடு
அக்கால மக்கள், உடலுறவிலுயர்ந்தபட்ச இன்பத்தை அடைவதற்கான வழிமுறைகளையும் கண்டுபிடித்தனர், அதற்கு அவர்கள் இட்ட பெயர்தான் ‘தாந்தரீகம்’. தாந்தரீகத்தின் உச்சகட்ட இன்பத்தில் மிதக்கப் போகும் உங்களுக்குள் இந்த உலகமே அடங்கிப் போகும். நீங்களே உங்கள் தோழர், மலரில் ஆடும் வண்டும் நீங்களே, சுற்றுகின்ற கோள்களும், பா..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கடந்த இருபது ஆண்டுகளாக சாரு நிவேதிதா தமிழ் சிறுபத்திரிக்கைச் சூழலில் நடத்திய விவாதங்களின் தொகுப்பு இது. ஒரு தமிழ் எழுத்தாளன் தன் தரப்பினை விட்டுக் கொடுக்காமல் இவ்வளவு நீண்ட போரட்டத்தை நடத்திய சந்தர்ப்பங்கள் மிகவும் அரிது. அதிகாரத்திற்கும் மையப்படுத்துதலுக்கும் எதிராக பிடிவாதத்துடன் இயக்கிய நிராகரிக்..
₹323 ₹340
Publisher: தமிழினி வெளியீடு
தானச் சோறு போடுகிற இடத்திற்குப் பக்கத்தில் வந்து நின்று, பழுத்து முதிர்ந்த கழுதையொன்று விடாமல் கனைத்துக்கொண்டே இருக்கிறதாம். அதன் வாயில் வாலைப் போலத் தொங்குகிறது ஒரு மயிர்க் கற்றை.
..
₹181 ₹190
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மாறிவருகிறது. அது நமக்கு நல்லதா? கெட்டதா?
அறிவியல், கணினி, தொலைதொடர்பு போன்ற துறைகளில் புதிதாகக் கண்டறியப்படும் விஷயங்களைப் பற்றி மக்களுக்கு எப்போதும் ஒரு குறுகுறுப்பு இருக்கும். அதே நேரம், அவை புதியவை என்பதாலேயே அவை பற்றிய சிறு அச்சமும் இருக்கும். இன்றைக்கு நாம் இயல்பாகப..
₹143 ₹150
Publisher: தமிழ்வனம்
தானாய் நிரம்பும் கிணற்றடிஅய்யப்பமாதவன் (1966) நாட்டரசன்கோட்டையில் பிறந்தவர். மீராவின் அன்னம் வெளியிட்ட தீயின் பிணம் இவரது முதல் நூல். மழைக்குப் பிறகும் மழை, நானென்பது வேறொருவன், நீர்வெளி, பிறகொரு நாள் கோடை, எஸ் புல்லட், நிசி அகவல் என கவிதை நூல்கள் பல. இப்போது ஒரு சிறுகதைத் தொகுப்பு. எழுத்து, பதிப்பு..
₹48 ₹50