Publisher: நாதன் பதிப்பகம்
இமயத்தை அடைந்த இமாலய அனுபவங்கள்! - எழுத்தாளர் அஜயன் பாலா‘
தியான யாத்திரை - ஈஷாவுடன் இமாலயா’ எனும் பெயரில் புத்தகமாக வெளிவந்த எழுத்தாளர் அஜயன் பாலா அவர்களின் இமயமலை பயண அனுபவங்களை, உங்களுக்காக இங்கே தொடராக வழங்கவுள்ளோம். ஈஷா புனிதப் பயண குழுவில் இணைந்து திரு.அஜயன் பாலா பெற்ற அந்த சுவாரஸ்ய அனுபவங்களை..
₹67 ₹70
Publisher: நர்மதா பதிப்பகம்
தியானம் என்பது நம் அனைவர் வாழ்விலும் இரண்டறக் கலந்து விட்டது. ஆன்மீகத்தில் உள்ளவர்கள் மட்டுமின்றி சராசரி மனிதர்களும் தியானம் பழகி வருகின்றார்கள். "டென்ஷனா? மனக்கவலையா? - தியானம் பழகி வா," என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள். தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் இந்த நாளில், தியானத்த..
₹114 ₹120
Publisher: நர்மதா பதிப்பகம்
பயிற்சியின் மூலம் மனதை ஒருநிலைப்படுத்த முடியுமென்றால், தியானப் பயிற்சிகள் என்ன அவற்றை எப்படி மேற்கொள்வது என்கிற கேள்வி எழுகிறது. தியானம் பற்றியும் அதன் பலன்களைப் பெறுவதற்காக செய்ய வேண்டிய தியானப் பயிற்சி முறைகளை பற்றி இந்நூலில் எழுதியுள்ளார்..
₹57 ₹60
Publisher: கவிதா வெளியீடு
தியானமும் அன்பும்!
தியானம் என்பது உன்னை அறிந்து கொள்வது.
அன்பு என்பது உன்னை அனுபவிப்பது.
ஆகவே அன்பு தியானத்தைக் கொடுக்கும்,
தியானம் அன்பைக் கொடுக்கும்.
அப்படி நடக்காவிட்டால்……………
உங்கள் அன்பு அன்பல்ல,
உங்கள் தியானம் தியானமல்ல,
இதுவே உரைகல்...
₹171 ₹180
Publisher: நர்மதா பதிப்பகம்
மனத்தை ஒருமுகப்படுத்தி ஒரே இலக்கு நோக்கி செலுத்துகின்ற பயிற்சியில் - முயற்சியில் தேர்ந்தால் அல்லாது மனிதனுக்கு எந்த ஞானமும் கிட்ட முடியாது. மன ஒருமையில்தான் சாதனைகள் உருவாக முடியும். எதிலும் முழுமையான வெற்றியை அடையமுடியும். உங்கள் சாதனை எந்த அடிப்படையைக் கொண்டதாக வேண்டுமானாலும் இருக்கலாம். மனம் உங்க..
₹57 ₹60
Publisher: கிழக்கு பதிப்பகம்
மனிதனுக்கு எத்தனையோ கஷ்டங்கள். மனத்தை அமைதியாக வைத்துக்கொள்வதன் மூலம் எந்தவிதமான கஷ்டங்களையும் போக்கிக்கொள்ள முடியும். அப்படி மனத்தை அமைதிப்படுத்த உதவும் ஒரு கலைதான் தியானம் என்கிறார் நூலாசிரியர். இந்தப் புத்தகத்தில் 1. தியானம் செய்வதற்கு என்னென்ன தகுதிகள் தேவை? 2. எப்போது தியானம் செய்வது? 3. தியானம..
₹166 ₹175