Publisher: நர்மதா பதிப்பகம்
திருவரங்கன் உலா என்ற ஸ்ரீரங்கஸ்வாமியை மையமாகக் கொண்ட அற்புத சரித்திர புதினம். 14-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த அற்புதமான சம்பவங்களை ஆதாரமாக கொண்டது. இந்நூலில் விவரித்துள்ள பல சம்பவங்கள் நம்மை மிகவும் ஆச்சர்யபடவைக்கும். ஒரு சமுதாயம் அந்த நாளில் தான் கொண்ட ஒரு நம்பிக்கைக்காக எவ்வளவு தூரம் போ..
₹808 ₹850
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
விஷால் ராஜாவின் கதைகளை, தீர்க்கவே முடியாத கலவர முனைகளின் சந்திப்பு என்று வகுக்கலாம். குழந்தைகள் தங்கள் குழந்தைமையை ஒரு மூலையில் தக்கவைத்துக் கொண்டே பெரியவர்கள் ஆகும் கதைகள் இவை. அந்தத் திருப்பத்தில் நிகழும் தவிர்க்கவே முடியாத வேதனையையும் உருமாற்றத்தையும் இவை வலுவாக வெளிப்படுத்துகின்றன. நமது நிகழ்கா..
₹266 ₹280
Publisher: நர்மதா பதிப்பகம்
இந்நூல் இரண்டு வரிகளையுடைய சிறி குறட்பாக்களால் ஆனது என்றாலும் திருக்குறளைப் போல மிகவும் அரிய பெரிய கருத்துக்களைத் தன்பாற் கொண்டதாகும். ஆகவே இதனை உரை யின் துணையின்றிக் கற்பது எளிதன்று. 'திருவருட் பயனு‘க்குப் பழைய உரைகளோடு இக்காலத்தில் எழுந்த உரைகளும் பலவாக உள்ளன. அந்த உரைகளினின்றும் இந்த விளக்கவுரை ச..
₹285 ₹300
Publisher: வ.உ.சி நூலகம்
வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் மயில் குயில் ஆச்சுத டி அக்கச்சி மயில் குயில் ஆச்சுத டி. துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும் வள்ளலைக் கண்டேன் டி அக்கச்சி வள்ளலைக் கண்டேன் டி சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட் சோதியைக் கண்டேன் டி அக்கச்சி சோதியைக் கண்டேன் டி. பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும் ஐய..
₹95 ₹100
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை(முழுமையான வரலாறு அரிதான புகைப்படங்களுடன்) - திருவாரூர் அர. திராவிடம் :..
₹1,330 ₹1,400
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது. ..
₹81 ₹85
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி ..
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பெளத்தர், சமணர், கிறிஸ்தவர்,
ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர்,
முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல
அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும..
₹356 ₹375