Publisher: Dravidian Stock
திருக்குறள் மதச் சார்பற்ற நூல். திருக்குறள் ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது ஓர் இனத்திற்கான நூல் என்று நாம் சுருக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், ஒரு தமிழரால் எழுதப்பட்டிருந்தாலும் அது தமிழர்களுக்கு மட்டுமே உரியதன்று. உலகெங்கும் வாழுகின்ற ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் பொதுவான..
₹114 ₹120
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருக்குறள் எனக் குறிப்பிடப்படுவது புகழ்பெற்ற தமிழ் மொழி இலக்கியமாகும். உலகப்பொதுமறை, பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, முப்பால், உத்தரவேதம், தெய்வநூல் எனப் பல பெயர்களாலும் திருக்குறள் அழைக்கப்படுகிறது.இதனை இயற்றியவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு ஒன்றாம் நூற்றாண்டுக்கும் இடையில் வாழ்ந்தவராக இன்றை..
₹238 ₹250
Publisher: உயிர்மை பதிப்பகம்
திருக்குறளுக்கு சுஜாதா எழுதிய இப்புதிய உரை திருக்குறளின் சாராம்சத்தை எளிய முறையில் சமகாலத் தமிழ் நடையில் கச்சிதமாக முன்வைக்கிறது. வெளிவந்த நாள் முதல் பெரும் கவனத்தைப் பெற்றுவந்திருக்கும் இந்த நூல் இப்போது ஐந்தாம் பதிப்பாக வெளிவருகிறது...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
இதுவரை வரலாற்றை இரு பெயர்களைக் கொண்டு கணக்கிட்டிருக்கிறார்கள். கிறிஸ்து. பிறகு, திருவள்ளுவர். மதிப்பெண்கள் பெறுவதற்காக மனனம் செய்ததைத் தாண்டி திருக்குறளை எப்போது கடைசியாக வாசித்திருக்கிறோம்? மனப்பாடச் செய்யுளாக நமக்கு அறியப்பட்டது குறளின் குற்றம் அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டது என்ற ஒரே கார..
₹152 ₹160
Publisher: யாப்பு வெளியீடு
திருக்குறளின் குறிக்கோளைக் கண்டுணர்ந்து வாழ்ந்தோராக நாம் மலர்ந்தோமில்லை. வாழ்வியலுக்கு உரியதாகவும் இறைமைக் கொள்கைக்கு வழிகாட்டுவதாகவும் திருக்குறளைக் காணும் போதுதான் அது நம்மோடும் ஒட்டும். இவ்வுண்மையையே நெஞ்சில் நிறுத்திப் பெருந்தமிழ்ப் புலமை, பல்துறை அறிவு, சங்க நூல் ஆய்வு, சொல்லாக்கத் திறம், அருளு..
₹95 ₹100
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
முனைவர் மு. வ திருக்குறளுக்குத் தெளிவுரை கண்டார்; முனைவர். இரா.சாரங்கபாணி இயல்புரை தீட்டினார்; முனைவர் இராம.குருநாதன் நடைமுறை உரை வரைந்துள்ளார். உவ்வுரையின் தனிச்சிறப்புக் குறளின் கருத்துகளை எளிய சொற்களால் சொல்லிச் செல்வதாகும்...
₹114 ₹120