Publisher: சந்தியா பதிப்பகம்
அழுது அழுது ஆண்டவனைத் தொழுது தொழுது ஊனினை உருக்கி உள்ளொளிப் பெருக்கிய மாணிக்கவாசகர்தம் சிவஞானத் தேடலின் வேட்கையில் விளைந்த விசும்பல் மொழியே திருவாசகம். பழுத்த மனத்து அடியவராகிய மாணிக்கவாசகரின் பண்பட்ட உள்ளத்து உதித்த அனுபவ ஞானக் கவிதை திருவாசகம்.
ஆன்மா இறையோடு கலந்து ஒன்றாக நிற்பதற்குரிய நெறியையும்..
₹713 ₹750
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
திருவாரூர் கே.தங்கராசு நினைவலைகள்”ஒரு மனிதன் நேர்மையானவன், ஒழுங்கானவன், நாணயமானவன் என்பதில்தான் அவனுடைய வாழ்க்கை இருக்கிறது என்பது பெரியாருடைய தத்துவம். பெரியார் தொண்டனுக்கான தகுதிகளும் இவைகளே. ஒருவன் பித்தலாட்டம் செய்வான், மோசடி செய்வான், ஒழுக்கங்கெட்டவன் என்றால் அவன் பெரியார் தொண்டனாக இருக்கவே தகு..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மீரான் மைதீன் கதைகளின் கதைசொல்லி கதைகளின் மைய இழையில் நம்மையும் பிணைத்து நிற்கச் செய்யும் அசாத்தியமான திறன் மிக்கவர்.
அவர் கதைகள் இயற்கை, இடம், காலம், வெளி, மாந்தர் எனும் அனைத்து நிலைகளின் வளர்-சிதை இயல்புகளினூடே நகர்ந்து செல்பவை. அவை மிகைத்தன்மையோ மாந்திரீகத்தனமோ கொண்டு அலைபவை அல்ல. நாம் தினமும் க..
₹523 ₹550
Publisher: நர்மதா பதிப்பகம்
திருவிளக்கு பூஜையின் வழிபாட்டு முறைகளூம் சொல்ல வேண்டிய ஸ்தோத்திரப் பாடல்களும் நிறைந்தது இந்நூல்...
₹57 ₹60
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
மனிதர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் பகுர்ந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அமைவது திருவிழாக்கள். உலகெங்கிலும் பலதரப்பட்ட வடிவங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன என்பதைப் பற்றியும் அவ்விழாக்களின் பலவகையான சிறப்புகளையும் விவரிக்கிறது இந்நூல். மரபார்ந்த கலாச்சார விழாக்கள் மற்றும் நினைவுகளைப் போற்றும்..
₹48 ₹50