Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம்இந்நூல் ஒருவழிச்சாலையிலே நடந்து பழக்கப்பட்ட வாசகர்களை, நாற்கரச்சாலையில் நடக்க வைத்திருக்கிறது; திருவள்ளுவரை அறவாழியாகவே பார்த்தவர்களை, அவரை பொருளியல் வல்லுநராகவும் பார்க்க வைத்திருக்கிறது. ..
₹81 ₹85
Publisher: டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்
திருக்குறளின் வசனமாகப் பல நூல்கள் இக்காலத்தில் வெளிப்போந்து உலாவி வரினும் இப்புத்தகம் ஒரு புதிய அமைப்பைப் பெற்று விளங்குகின்றதென்று சொல்லலாம். ஒவ்வோர் அதிகாரத்தும் உள்ள சிறந்த குறள் ஒன்றை எடுத்துக்காட்டி அதன் பொருளையும் தெளிவாக எழுதி அவ்வதிகாரத்திலுள்ள ஏனைப்பாக்களின் கருத்துக்களையும் தொடர்புபடுத்தி ..
₹33 ₹35
Publisher: கிழக்கு பதிப்பகம்
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பெளத்தர், சமணர், கிறிஸ்தவர்,
ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர்,
முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல
அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும..
₹356 ₹375
Publisher: பாரி நிலையம்
காதலும் பொருளும் வாழ்க்கைப் படிகள் என்பதாலும், அறமே வாழ்க்கையின் உயர்நிலை என்ற நோக்கத்தாலும் இந்நூலை காமத்துப்பால், பொருட்பால், அறத்துப்பால் என்கிற முறையில் அமைத்திருக்கிறார். இந்நூலில் இக்காலத்திற்குத் தேவையான, சிறப்பான குறள்கள் மட்டுமே சிறப்பிடம் பெற்றுள்ளன.
காமத்துப்பாலில் ஒருதலைக் காமத்தையோ, ..
₹171 ₹180
Publisher: தமிழ் மரபு அறக்கட்டளை
திருவள்ளுவர் யார் ? - திருவள்ளுர் மீது கட்டப்பட்ட பல்வேறு கட்டுக்கதைகளை அவற்றின் புராண மூலங்களோடு கட்டுடைக்கின்றது இப்புத்தகம். திருவள்ளுவர் யார்? அவரது பெற்றோர் யாவர்? அவர் பிறந்த ஊர், அவரது மறைவு உள்ளிட்ட விவரங்களை கல்வெட்டுச் சான்றுகளோடு விவரிக்கிறது இந்நூல்...
₹190 ₹200
Publisher: தமிழோசை
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக..
₹247 ₹260
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
திருவாசகம் என்பது சைவ சமயக் கடவுளான சிவபெருமான் மீது பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு ஆகும்.இதனை இயற்றியவர் மாணிக்கவாசகர்.
பன்னிரு சைவ சமயத் திருமுறைகளில் திருவாசகம் எட்டாம் திருமுறையாக உள்ளது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது மூதுரை. பக்திச் சுவையும், மனதை உருக்கும் தன்மை..
₹380 ₹400