Publisher: காலச்சுவடு பதிப்பகம்
துரத்தும் நிழல்களின் யுகத்தின் கவிதைக் குரல் சித்தாந்தனுடையது. போருக்கும் தோல்விக்கும் முன்னும் பின்னுமான ஈழப் பின்புலத்திலிருந்து வெளிப்படும் இந்தக் குரல் துயர் நிரம்பியது. தனிமை நிரம்பியது. தனிமையில் துயரப்படும் எல்லாரையும் அல்லது துயரங்களால் தனிமைப்படும் எல்லாரையும் பிரதிநித்துவப்படுத்துவது. கா..
₹48 ₹50
Publisher: வாசகசாலை பதிப்பகம்
"நிறைய நியாயமான கவிதைகள் இதில் இருக்கின்றன. வார்த்தைகளுக்கு வலிக்காமல் சோகங்களைப் பகிர்கிறான், சொற்கள் தங்கள் நிறங்களை மாற்றிக்கொள்ளும் வேளையில் கோபப்படுகிறான், இரண்டையுமே ரசிக்கிறேன் நான்.
கோபத்திலும் சோகத்திலும் கூட சிரிக்கத் தெரிந்த கோட்டிக்காரன்தான் இந்த வழிப்போக்கன்.
வாழ்ந்து கொண்டிருப்பவனை வ..
₹105 ₹110
Publisher: உயிர்மை பதிப்பகம்
வெப் சீரிஸ் குறித்துத் தமிழில் வெளிவரும் முதல் விமர்சன நூல் இது. உலக அளவில் இளைஞர்களை ஈர்த்த பதினொரு வெப் சீரியல்கள் குறித்து இந்நூல் கலந்துரையாடுகிறது. வெப்சீரியல்கள் இளைஞர்களுக்கு எந்த அறத்தையும் போதிப்பதில்லை; அறமே போலியானது என்கின்றன; பலமுள்ளவன் எளியவர்களைக் கட்டுப்படுத்தக் கண்டுபிடிக்கப்பட்டதுத..
₹152 ₹160
Publisher: அகநி பதிப்பகம்
துரோகத்தின் நிழல்எப்பொழுதும் தீராத பிரியத்தின் வழியே கட்டமைக்கப்படும் மனதின் உக்கிரமான கொந்தளிப்பில், பால் அடையாளமற்ற வெண்ணிலாவின் கவிதை வரிகள் முழுமையைத் தேடுகின்றன.தமிழ்க் கவிதை வரலாற்றில் வெண்ணிலாவின் கவிதைகள் தனக்கான இடத்தில் நிலைத்து நிற்கும். ..
₹57 ₹60
Publisher: இலக்கியச் சோலை
ஓர் அமெரிக்க இராணுவ வீரன் இஸ்லாம் குறித்து தான் புரிந்து வைத்திருந்த அத்தனை தவறான செய்திகளுக்கும் சரியான விளக்கம் காண்கிறான்.
எங்கே? குவாண்டனாமோ சிறையில்!
யார் மூலமாக? கைதிகள் மூலமாக! விளைவு?
அவன் இஸ்லாமை ஆரத் தழுவுகிறான்!
ஆம்! ஓர் அமெரிக்க இராணுவ வீரனின் குவாண்டனாமோ பயணம் இஸ்லாமில் முடிகிறது. அதனை ..
₹200 ₹210