Publisher: பாரதி புத்தகாலயம்
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்..
₹105 ₹110
Publisher: புலம் வெளியீடு
டி. ஆர். நாகராஜின் தலித் இயக்கம், கலாச்சார நினைவுகள், அரசியல் வன்முறை பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹333 ₹350
Publisher: க்ரியா வெளியீடு
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’(Les Fleurs du Mal) என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவரும், உலகக் கவிஞர்களால் ‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படுவருமான ஆளுமைதான் ஷார்ல் போத்லெர் (1821-1867). இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில்..
₹119 ₹125