Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
தீராக் காதல்(திரைப்பட இயக்குனர் திரு. வஸந்த் அவர்களின் மதிப்புரை) ஒரு சிறந்த சிறுகதைக்கு என்னளவில், நான்கு விஷயம் முக்கியம் என்று தோன்றுகிறது. சுரேந்தர்நாத்.. இதில் இரண்டு விஷயங்கள் உங்களுக்கு எளிதாக வருகிறது ஒன்று நடை .. மற்றொன்று விறுவிறுப்பு...இத்தொகுப்பில் உள்ள கதைகள் காதல் உணர்ச்சிகளை பிரதானமாக..
₹105 ₹110
Publisher: கடல் பதிப்பகம்
ஒடுக்கி வைக்கப்பட்ட இளம் பெண்ணின் மன உணர்வுகளில் இருந்து பீறிட்டு எழும் தீராக் காதலையும், தீராக் காமத்தையும் படிமங்கள் அதிகமின்றி அழகிய சொற்களில் வெளிப்படுந்த முயல்பவை பிரதீபாவின் கவிதைகள் அந்தரங்க விசும்பல்களை கூட கனிவு கூடிய பெண்ணின் மனமொழியில் சுருதி, லயம் இயல்பாக மீட்டி வந்திருப்பது இவர் கவிதைகன..
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கலை எதையும் எதிர்க்கும்.கலை தன்னைத் தானே எடைபோடும்..மொழியின் உச்சபட்சக் கலைவடிவம் கவிதை. அதற்குத் தடைகள் இல்லை.அது நவ வாழ்வின் அத்தனை தனி மற்றும் கூட்டு வெளிப்பாடுகளையும் விசாரிக்கிறது. நிர்ப்பந்தங்களைத் தகர்த்தெறிகிறது. அத்தனை சாத்திய நம்பகங்களையும் பகடி செய்கிறது தன்னையே மறுதலிக்கிறது..
₹143 ₹150
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ் சினிமா முன்னோடிகளான எம். கே. தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பா, எஸ். ஜி. கிட்டப்பா, கே. பி. சுந்தராம்பாள், எம். ஜி. ஆர், எம். ஆர். ராதா ஆகியோரைப் பற்றிய விரிவான அறிமுகங்களை முன்வைக்கிறது இந்நூல். இக்கலைஞர்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் புனைவுகளையும் மிஞ்சக் கூடியவை. இவர்களின் கதைகளுக்குப் ..
₹219 ₹230
Publisher: ஏலே பதிப்பகம்
ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்...
₹133 ₹140
Publisher: தமிழ் அலை
*இன்குலாப் ,*அறிவுமதி ,*பழநிபாரதிஐய்க்கூ நூற்றாண்டு விழாவில் கவிஞர் அப்துல் ரகுமான் அவர்களைப் பற்றி சிறு வெளியிடான தீராத கவித்துவத்தின் சுடர்மக்கள் பாவலர் இன்குலாப், பாவலர் அறிவுமதி, கவிஞர் பழநிபாரதி ஆகியோர் எழுதிய கவிக்கோ பற்றிய நெகிழ்ச்சி பதிவுகள் அடங்கிய நூல் “தீராத கவித்துவத்தின் சுடர்......
₹19 ₹20
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
யுவன் கவிதைகள் வாசக சிரத்தையைத் தூண்டி இதப்படுத்தும் குணங்கள் கொண்டவை. சொல் சூட்சுமமும் வெளியீட்டுச் சூட்சுமமும் உள்ளோட்டமும் கொண்டவை. முடிவை நோக்கிக் குறுக்குப் பாதையில் விரைபவை. மலைக்காற்றுபோல் புத்துணர்வு தருபவை. இவரது கவிதையின் முக்கிய நோக்கங்கள் என்று விவரிப்பு, விசாரணை, விசாரம் மூன்றையு..
₹404 ₹425
Publisher: தமிழினி வெளியீடு
வியாழக்கிழமை கண்விழித்தபோதே பயம் தலைகாட்டத் தொடங்கியிருந்தது. சுப்ரபாதம் சன்னமாக ஒலித்திருந்தது. அம்மா வழக்கம்போல விடிகாலையிலேயே தலைகுளித்து, கோலமிட்டு, பூஜையில் உட்கார்ந்திருந்தாள். கையில் விளக்குடன் நின்ற சின்னக்காவைக் கண்டதும் படபடப்பு கூடியது. சங்கரி கிளம்பியிருப்பாளா?
ஒரு மாதமாய்ப் பேசி, வி..
₹238 ₹250