Menu
Your Cart

Special Offers

தூக்கம்
-6 %
சரியான அளவு ஆழ்ந்து தூங்கி எழுபவர்கள் உடலில் புத்துணர்வையும், கருத்தில் தெளிவையும் பெறுவதோடு அவர்கள் செயல்களில் ஆர்வத்தையும், பணிகளில் வேகத்தையும் காட்டுவார்கள். சரியாகத் தூங்காதவர்களோ எழுந்திருக்கும் போதே அன்றைய நாளை சபித்துக்கொண்டே எழுவார்கள். அவர்களின் செயல்பாடுகளிலும் ஊக்கமும் வேகமும் இராது என்ப..
₹33 ₹35
தூக்கிலிடுபவரின் குறிப்புகள் தூக்கிலிடுபவரின் குறிப்புகள்
-5 %
தூக்கிலிடுபவரின் குறிப்புகள்- சசி வாரியர் தமிழில் இர.முருகவேல் :ஜனார்த்தனன் 1940 இல் தொடர்ந்து முப்பது ஆண்டு காலம் தூக்கிலிடுபவராக இருந்து 117 மனிதர்களை தூக்கிலிட்டவர். இதுவரை கேட்டிராத ஒரு கதையை பதியப்படாத ஒரு பதிவை இந்நூல் மூலம் நீங்கள் அறியலாம்...
₹333 ₹350
தூக்கு மர நிழலில்
-5 %
நெஞ்சுரமிக்க போரளியின் அர்ப்பணிப்பும் போர்க்குணமும் மன உறுதியும் சற்றும் குலையாமல் மரண தண்டனையை எதிர்கொண்ட அவல மனநிலையை அதனதன் பாடுகளிலேயே பதிவாக்கியிருக்கும் வரலாற்று ஆவணம் இந்நூல். மரணதண்டனைக்கு எதிராக வலுவான குரல்கள் எழும்பத் தொடங்கியிருக்கும் சூழலில் மரணதண்டனையின் கொடூர முகத்தை அங்குலம் அங்குலமா..
₹95 ₹100
தூக்கு மரம்
-4 %
கவிஞர் பீனிக்ஸ் கவிதைக்கோ கவிதை வாசகர்களுக்கோ முற்றும் புதியவரில்லை. ஆனால் புதிய கவிஞர்களுக்கான மேலதிகமான அவதானிப்புகளையும், கற்பனைகளையும் கொண்டவராக இருக்கிறார். மாலை ‘‘இறப்பவனைப் பற்றி வாழ்பனுக்குக் கவலை வாழ்பவனைப் பற்றி இறப்பவனுக்கு கவலை எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வை தின்று கொண்டிருந்த காலம..
₹86 ₹90
தூக்குமேடைக் குறிப்பு
-5 %
“நான் சுவருக்குள் அடைபட்ட சிறை வாழ்க்கையை விட்டு, களிப்புடன் கரை புரளும் இந்த மனித வெள்ளத்தின் நடுவே நீந்துகிறேன். இங்குநான் பார்ப்பது வாழ்வு; நான் தற்போதுவிட்டு வந்திருப்பதும் வாழ்வுதான். எவ்வளவுதான் பலமாக நசுக்கப்பட்டாலும் வாழ்வு அழிக்க முடியாதது. ஓர் இடத்தில் அது நசுக்கப்படலாம். ஆனால் நூறு இடங்கள..
₹114 ₹120
தூங்காநகர நினைவுகள்
-5 % Available
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்..
₹475 ₹500
தூங்காமல் தூங்கி: ஒரு மயக்க இயல் மருத்துவரின் நினைவோடை
-5 %
அந்தக் காலத்தில் கதை கேட்கும் பேரக்குழந்தைகளிடம் “நான் வாழ்ந்த கதையைச் சொல்லவா, வளர்ந்த கதையைச் சொல்லவா?” என்று சற்றே செல்லமான சலிப்போடுதான் பெரியவர்கள் தொடங்குவார்கள். பிறகு சுவரோடு ஒட்டிச் சாய்ந்தபடி காலை நீட்டி உட்கார்ந்துவிட்டால், கதைகள் அருவியாகக் கொட்டத் தொடங்கிவிடும். கால்மீது படுத்துக்கொண்டி..
₹105 ₹110
தூணிலும் இருப்பான்
-5 %
மீட்சியே இல்லாததொரு பாவப் பிரதேசத்தில் வாழச் சபிக்கப்பட்டவனின் கதை. பர்மா பஜார் என்கிற பளபளப்பான உலகின் பின்புறமிருக்கிற கடத்தல் பிரதேசத்தை இந்த நாவல் தத்ரூபமாகப் படம் பிடிக்கிறது. திடுக்கிடும் திருப்பங்கள் இல்லாத கடத்தல் உலகக் கதை என்பது சற்று விநோதமான விஷயம்தான். எங்கே போகிறோம் என்று சிந்திக்கக் க..
₹171 ₹180
Showing 16957 to 16968 of 27870 (2323 Pages)