Menu
Your Cart

Special Offers

திருநெல்வேலி - (நீர், நிலம், மனிதர்கள்)
-5 %
கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும். ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசி..
₹285 ₹300
திருநெல்வேலி எழுச்சியும் வ.உசி.யும் 1908
-5 %
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கிய..
₹304 ₹320
திருநெல்வேலி சரித்திரம்
-5 %
திசையெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி என்ற பெருமைகொள்ளும் திருநெல்வேலி ஊர்க்காரர்களுக்கு - இந்த நூல் மிகவும் முக்கியமானது நமது ஊர் பெருமையை ஆங்கிலேயர் ஒருவர் தேடிபிடித்து ஆதாரங்களுடன் எழுதியிருப்பது அந்த மண்ணுக்கு கிடைத்த சிறப்பாகும்...
₹428 ₹450
திருப்பட்டூர் அற்புதங்கள்
-5 % Available
கோயில்கள் நம் மனக் குழப்பங்களைப் பறந்தோடச் செய்யும் திருத்தலங்கள். பொதுவாக வாழ்க்கைச் சிக்கலில் மக்கள் உழன்று தவிக்கும்போதும் துன்புறும்போதும் அவற்றிலிருந்து விடுபடுவது எப்படி என்பது தெரியாமல் வருந்துவார்கள். விதியை நினைத்து நொந்துபோவார்கள். திருப்பங்கள் ஏற்படாதா? தலை எழுத்தை இறைவன் திருத்தி எழுத மா..
₹119 ₹125
திருப்பதி மலை வாழும் வெங்கடேசா
-5 % Out Of Stock
வரலாறு, மகத்துவம், தாத்பரியம் பற்றி எழுத முயற்சிப்பவர்கள், அதன் பொருள் உணர்ந்து எழுத முற்பட்டால், அந்தப் படைப்பு கலைப்பெட்டகமாகப் பல நூற்றாண்டுகளுக்கு ஒளி வீசித் திகழும். பக்தி மாரக்கத்துக்கும் அது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவள் விகடனில் ஸ்ரீ வெங்கடாஜலபதியின் கதையும் அப்படி ஒரு பொக்கிஷமாகத்தான் இட..
₹57 ₹60
Showing 17053 to 17064 of 28689 (2391 Pages)