Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
துறவியர் மடம் ஒன்றில் அடைக்கலமாகும் இளவரசன் ஒருவனைப் பற்றிய கதை இது.அவனை ஆட்கொள்ளும் ஆசாபாசங்கள் பற்றியும், அவனது அலைச்சல்கள், வீழ்ச்சி ஆகியவைகள் பற்றியும் இக்கதை பேசுகிறது. எதிலும் முதலிடம் வகிக்க வேண்டும் என்ற இலட்சியம் தாகம் கொண்ட இளைஞன். மிக உயர்ந்த பதவிக்கு. அந்தஸ்துக்கு ஆசைப்படுகிறான். இதற்கா ..
₹43 ₹45
Publisher: அடையாளம் பதிப்பகம்
குமரி மாவட்டத்தில் துறைமுகத்தையொட்டிய ஒரு கடற்கரை கிராமத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாயத்தின் கதை. ஆனால், இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இந்தநாவலின் வெற்றி. குறிப்பாக காசீம் சுவற்றில் விழும்போது அந்த சுவரில் படிந்திருக்கும் அவனின் வாப்பாவின் வாசத்தை உணர ம..
₹181 ₹190
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள் அலைவுகளைக் கொண்டவை கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள் மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன...
₹309 ₹325
Publisher: கடல்வெளி பதிப்பகம்
வறீதையா ஒவ்வொரு கடற்கரையிலும் கால் நனைக்கும்போது ‘தான் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதி’ எனப் பூரிப்புடன் பதிவு செய்கின்றார்….’துறையாடல்’ தமிழகக் கடற்கரையின் பண்பாட்டியல் வரைபடம், காலப் பெட்டகம்; தமிழகக் கடற்கரையைப் புரிந்துகொள்ள விரும்பும் எவருக்கும் நம்பகமான அறிவுக் கருவூலம்...
₹1,045 ₹1,100
Publisher: விகடன் பிரசுரம்
மனித வாழ்வு பெரும் ரகசியங்களை உள்ளடக்கியது. மனிதத்தன்மை என்று பொதுவெளியில் நாம் சொல்லும் வார்த்தைக்குள் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. மனம் சார்ந்த நிலையில் மனிதனின் தன்மைகள் மாறுபடுகின்றன. மனிதனின் இயல்புகளிலும் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கின்றன. சமீப காலமாக ஆட்டிசம் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறத..
₹81 ₹85
Publisher: நர்மதா பதிப்பகம்
துளசி ஆன்மிகப் பெருமையும் , மருத்துவ குணங்களும் நிறைந்தது. துளசி செடியின் அற்பத மருத்துவ பயன்கள் பற்றி ஆசிரியர் எழுதி உள்ளார்..
₹57 ₹60
Publisher: திருவரசு புத்தக நிலையம்
1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை 'கல்கி' வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது. தொடராக வெளிவரும் போதும், நிறைந்த போதும், ஏராளமான அன்பர்களின் நுணுக்கமான கவனிப்பையும், பாராட்டையும் பெற்ற இந்நாவலை இப்போது புத்தக வடிவில் தமிழ்ப் புத்தகாலயத்தார் கொண்டு வருகிறார்க..
₹0 ₹0
Publisher: அல்லயன்ஸ் பதிப்பகம்
ஒரு எழுத்தாளர், மொழிபெயர்ப்புக்கள் மூலமாக. வேறொரு மொழி வாசகர்கள் மனத்தில் இடம் பெறுவது மிகவும் அரிது. அந்த வரிசையில் எண்டமூரி வீரேந்திரநாத் குறிப்பிடத்தக்கவர்.
தொழில் முறையில் இவர் ஒரு சார்ட்டட் அக்கௌண்டண்ட். இவர் ஸ்டேட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷனில் ஐந்து வருடங்களும், ஆந்திரா வங்கியில் உயர் அதிகாரியாக ..
₹285 ₹300