Publisher: நர்மதா பதிப்பகம்
உலகப் பொதுமறை என்னும் சிறப்பினையுடையது திருக்குறள். இவ்வுயரிய நூற்கருத்தைப் பிற்காலப் புலவர்கள் அனைவரும் எடுத்தாண்டுள்ளனர். தமிழ் இலக்கிய வரலாற்றில் பெரும் புரட்சியைச் செய்தவர் திருவள்ளுவரேயாவார். எல்லார்க்கும் எளிதில் புரியும்படியாகத் திருக்குறளுக்கு எளிய உரை ஒன்றை எழுதித் தருமாறு நர்மதா பதிப்பக உ..
₹190 ₹200
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திருக்குறளை அறிவியல், உளவியல், சட்டம், மேலாண்மை, புனைவியல், தகவல் பரிமாற்றம் போன்ற பல கோணங்களில் தொடர்புபடுத்தி அதன் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும்விதமாக கேள்வி-பதில் வடிவத்தில் அமைக்கப்பட்ட சுவையான நூல்...
₹143 ₹150
Publisher: Rupa Publications
முனைவர் மூ. இராசாராம், இஆப அவர்கள் ஆராய்ச்சி அறிஞர்; மனித நேயம், சமூக சிந்தனை கொண்ட சிறந்த நிர்வாகி, இவர் 70க்கும் மேற்பட்ட நூல்களையும், 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
இவரது திருக்குறள் ஆங்கில மொழிபெயர்ப்பு உலகத் தலைவர்கள் - பராக் ஒபாமா, அப்துல்கலாம் மற்றும் ஆன்மிகத் த..
₹238 ₹250
Publisher: ரிதம் வெளியீடு
வள்ளுவர் வாழ்ந்த காலத்து
நம்பிக்கைகள், பண்பாடுகள்,
அவை குறித்து அவரது பார்வை
ஆகியவற்றுக்கு மாறுபடாமலும்,
வலிந்து என்கருத்து எதையும்
திணிக்காமலும், குறளில் அவர்
கையாண்டுள்ள சொல்லுக்கு
இதுவரை உரையாசிரியர்கள்
கொண்டுள்ள பொருளையன்னியில்
தமிழில் மற்றொரு பொருளும்
இருக்கி..
₹95 ₹100