Publisher: நிமிர் வெளியீடு
கோவை பகுதியை பற்றி பலரும் அறிந்தராத பல வரலாற்று செய்திகளை தொல்லியல் சான்றுகளுடன் ’தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ உள்ளிட்ட பத்திரிகைகளில் தொடர்ந்து செய்தி கட்டுரைகளாக எழுதி வந்தவர் கோவை சேர்ந்த பத்திரிக்கையாளர் பா மீனாட்சி சுந்தரம் அவர்கள். இதற்காக அவர் கள ஆய்வு பணிகளை சிரத்தையோடு மேற்கொண்டவர்.
அவ்வாற..
₹86 ₹90
Publisher: க்ரியா வெளியீடு
சாகித்ய விருது பெற்ற எழுத்தாளர் திரு இமையம் அவர்களின் எட்டாவது சிறுகதைத் தொகுப்பு ‘திருநீறு சாமி’..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
கரிசல்மண் பூமியான கோவில்பட்டியில் இருந்து தேவாலயங்கள் நிரம்பிய பாளையஙகோட்டை வந்து சேர்ந்தபோது அது புதியதொரு அனுபவமாக இருந்தது. இரவில் பேருந்தில் வரும்போது கிறிஸ்துராஜா பள்ளி வளாக மெர்க்குரி ஒளி வெள்ளத்தில் இயேசுநாதர் கைநீட்டி அழைக்கும் சிலை என்னவோ சொல்வதுபோல இருக்கும்.
ரெயினிஸ் ஐயர் தெரு நாவலை வாசி..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கப்பல் ஓட்டி வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அறைகூவல் விடுத்த வ.உ.சி. கைதுசெய்யப்பட்ட செய்தியைக் கேட்டுத் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தெருவில் இறங்கினர். கூட்டம் கூடினர். வேலைநிறுத்தம் செய்தனர். அரசு சொத்துகளை அழித்தனர். இரும்புக்கரம்கொண்டு இந்த எழுச்சியை அரசு ஒடுக்கிய..
₹304 ₹320
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
திசையெல்லாம் புகழ் பரப்பும் திருநெல்வேலி என்ற பெருமைகொள்ளும் திருநெல்வேலி ஊர்க்காரர்களுக்கு - இந்த நூல் மிகவும் முக்கியமானது நமது ஊர் பெருமையை ஆங்கிலேயர் ஒருவர் தேடிபிடித்து ஆதாரங்களுடன் எழுதியிருப்பது அந்த மண்ணுக்கு கிடைத்த சிறப்பாகும்...
₹428 ₹450