Publisher: பாரதி புத்தகாலயம்
தீப்பற்றி எரியும் தேச நதிகளின் நீர்நதிநீர்ப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும், நாட்டின் ஒற்றுமைக்கு அடிப்படை அமைக்கப்பட மாநிலங்களைக் கடந்து ஓடும் நதிகளை இணைக்கவேண்டும். இத்தனை பிரச்சினைகளையும் ஆழமாக ஆய்வு செய்திருக்கிறார் ஆசிரியர். பல்வேறு ஆவணங்களையும் எடுத்துக்காட்டி விளக்கியிருக்கிறார். அடுக்கடுக்..
₹105 ₹110
Publisher: புலம் வெளியீடு
டி. ஆர். நாகராஜின் தலித் இயக்கம், கலாச்சார நினைவுகள், அரசியல் வன்முறை பற்றிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு...
₹333 ₹350
Publisher: Notionpress
எவ்வளவு அழகாக இருக்கிறது இரவின் நிலவு..! எவ்வளவு அழகாக மேகங்கள் உரசிக்கொண்டும் பேசிக்கொண்டும் செல்கிறது..!
எவ்வளவு அழகாக காதலிக்கிறது காற்று..! இவ்வளவு ரசித்து எழுதும் கவிஞன் சற்றே மௌனமாக யோசித்து எழுதுகிறான். தீப்பிடிக்கும் நிலவு..! எதுவாக தொடர்ந்தாலும் எதுவாக மலர்ந்தாலும் எதுவாக இருந்தாலும் எதுவா..
₹143 ₹150
Publisher: க்ரியா வெளியீடு
இருபதாம் நூற்றாண்டில் தோன்றிய முக்கியமான இலக்கிய இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும் ‘தீமையின் மலர்கள்’(Les Fleurs du Mal) என்ற கவிதைத் தொகுப்பைப் படைத்தவரும், உலகக் கவிஞர்களால் ‘நவீனக் கவிதையின் தந்தை’ என்று போற்றப்படுவருமான ஆளுமைதான் ஷார்ல் போத்லெர் (1821-1867). இந்த மலர்கள் தீமை என்ற தோட்டத்தில்..
₹119 ₹125
Publisher: எதிர் வெளியீடு
இந்நாவலைப் படித்து முடிக்கையில் சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் சிக்கலான சுழல்வட்டப்பாதைகளில் ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த பிரமிப்பும் பேருவகையும் ஏற்படுகிறது. இது குடும்பங்களின் கதை அல்ல. இது கிராமங்களின் கதை அல்ல. தமிழக சாதியப்பொருளாதார உறவுகளில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடந்திருக்கும் மாற்றங்கள..
₹361 ₹380
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
தீயின் விளைவாகச் சொல் பிறக்கிறதுநக்கீரன் குடும்பத்தின் தொடக்கக்கட்டத்தில் பங்கு பெற்றிருந்தவர் கவிஞர் விக்ரமாதித்யன் எனும் நம்பிராஜன். இன்று அவரது பன்முகத்தன்மை கவிஞராக, எழுத்தாளராக, விமர்சகராக, திரைக்கலைஞராக விரிவடைந்திருக்கிறது. எனினும், தனது பழைய பாசறையை அவர் மறக்கவில்லை. பாசறையும் அவரை மறக்கவில்..
₹95 ₹100