Publisher: கிழக்கு பதிப்பகம்
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்..
₹285 ₹300
Publisher: விடியல் பதிப்பகம்
நந்திகிராமில் நடந்த வன்முறைச் சம்பவங்கள் பற்றி நடுநிலையுடன் விசாரணை நடத்தி அங்கு உண்மையாகவே என்ன நடைபெற்றது என்பதை நிலைநிறுத்தி கடுமையான மனித உரிமை மீறல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதியை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் எடுக்கப்பட்ட ஒரு முயற்சி...
₹95 ₹100